No Picture

March 29, 2024 editor 0

பாரதியார் கட்டுரைகள் முகப்பு தேடுதல் பாரதியார் கட்டுரைகள் தத்துவம் யாரைத் தொழுவது? இனி பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் மூடபக்தி சக்திதர்மம் ஆறு மதங்கள் நவசக்தி மார்க்கம் சாக்தம் கணபதி காளி சிதம்பரம் […]

No Picture

March 29, 2024 editor 0

சிலப்பதிகாரத்தின் காலம் எஸ். இராமச்சந்திரன்  நவம்பர் 25, 2019   தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவதும் முதன்மையானதும் சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள மூன்று காப்பியங்களுள் […]

No Picture

March 29, 2024 editor 0

1948 குடியுரிமை பறிப்பு – கரிநாள் ! – முடிச்சுகளை கட்டவிழ்ப்போம்! என்.சரவணன் சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் உத்தியோர்கப்பூர்வ சட்டம் குடியுரிமைச் சட்டம் தான். 1948 இலிருந்து தான் சட்டபூர்வமாக […]

No Picture

தமிழரசுக் கனவு நிறைவேறும் வரை பதவிகளுக்கு ஆசைப்படாமல் அர்ப்பணிப்போடு போராட வேண்டும்!

March 29, 2024 editor 0

தமிழரசுக் கனவு நிறைவேறும்  வரை  பதவிகளுக்கு ஆசைப்படாமல் அர்ப்பணிப்போடு போராட வேண்டும்! நக்கீரன்  (தந்தை செல்வநாயகம் அவர்களது  126 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)  மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு […]

No Picture

சமூகம் – பஞ்சாங்கம்

March 28, 2024 editor 0

சமூகம் – பஞ்சாங்கம் பாரதியார் கட்டுரைகள் விவேக போதினி’ பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; […]

No Picture

அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் பற்றி அவ்வையார்

March 28, 2024 editor 0

நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி! திருச்சி பார்த்தி சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, […]

No Picture

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்

March 25, 2024 editor 0

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்  (ஆசிரியர் : சிவவாக்கியர்) (பாடல்கள் 1-200) அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.  0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் […]

No Picture

வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை!!

March 24, 2024 editor 0

வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை!! புருயேஷாத்தமன் தங்கமயில் Mar 15, 2023 வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. […]