"MdhYk; Gtpapd; kpir capHf
nsy;yhk;
taJNghd ngupatHfisg; ghHj;J rpy
re;jHg;gq;fspy; tajpy; rpwpatHfs; ifnfhl;br; rpupg;gJz;L. me;j Neuj;jpy; ngupatHfSf;F
,e;jg; gonkhop ifnfhLf;Fk;.
Mdhy; Nfhkfd; kiwT fhNthiy tpof; FUj;Njhiy ghHj;Jr;
rpupj;j fijay;y. FUj;Njhiy tpo fhNthiy mOj fijahfp tpl;lJ.
vdJ khkh mz;ikapy; fhykhdhH. mtH
,wf;Fk; NghJ taJ 81. Ngud;> Ngj;jp> G+l;ld;> G+l;b vy;NyhiuAk; fz;ltH. Ngud; Ngj;jp jpUkzq;fisAk; fz;zhuf; fz;L fspj;jtH.
RUq;fr; nrhd;dhy; epiw tho;T tho;e;jtH. mtuJ ,og;igNa vk;khy; jhq;f Kbahky; ,Uf;fpwJ.
,d;Dk; xU Ie;J Mz;Lfs; mtH tho;e;jpUf;fyhNk vd;w Mjq;fk; vy;NyhHf;Fk;.
Mdhy; Nfhkfd;? taJ gjpdhW ,staJ vd;W
ghujp ghbdhNd me;j taJjhd; mtDf;F. ,e;j tajpy; xU mepaha kuzkh? ,jw;Fg; ngaHjhd; tpjpah?
Mk; vd;why; ,e;j tpjpia tFj;jtd; ahH?
kuzk; vd;w rpf;fiy mtpo;f;f ,e;j
tpjpf; Nfhl;ghL (The
theory of karma or fate) rw;W cjTfpwJ. tpjpf; Nfhl;ghL
%lj;jdk;jhd;. Mdhy; jiyapbf;F "gdNlhy;" Nghl;lhy; jiyapb epw;gJ Nghy; (jiyapb
cz;ikapy; epw;gjpy;iy. %isf;F me;jj; jiyNeh euk;Gtop vl;lhky; jLf;fg;gLfpwJ. mt;tsTjhd;.)
,e;j tpjpf; nfhs;if kdf; ftiyf;F xj;jlk; nfhLf;fpwJ.
"mtDf;F
tpjpj;jJ mt;tsTjhd;!" "md;nwOjpaij
ahUk; mopj;J vOj KbahJ!" ",d;dhUf;F ,d;dthW
vOjptpl;lhNd" "vd;
ifapy; vd;d ,Uf;fpwJ. vy;yhk; Mz;ltd; tpl;l top" ,g;gbg;gl;l gonkhopfs;
tho;f;if mtutH jiytpjp Nghy;jhd; mikAk;. mjid mopj;njOj KbahJ vd;gij typAWj;Jtd.
,sq;Nfh mbfspd; rpyg;gjpfhuk;
"Co;tpid cFj;Jte;J Cl;Lk;" vd;gij epiyehl;l vOjpa fhg;gpak;jhd;.
kuzk; vd;gJ ,aw;if. Njhd;wpa nghUs;
ahTk; mope;Nj MfNtz;Lk; vd;gJ epajp. fhyq;fs; ,uz;Ljhd; cz;L. mit ,we;jfhyk; vjpHfhyk;.
epfo;fhyk; vd;nwhd;W ,y;iy. ,g;gbg; Nghjpj;jtH Gj;jH. mtuJ tho;f;ifapy; xU rk;gtk;. xU
Cupy; xU jha;. mtSf;Fk; Nfhkfd; Nghy; xU gps;is. mtd; ,we;J tpl;lhd;. Gj;juplk; XNlhbr;
nrd;W ,we;j jd; kfid vOg;gpj; juNtz;Lk; vd;W kd;whLfpwhs;. cyfj;jpy; ,wg;G vd;gJ
,aw;ifahdJjhd;. vdNt mjw;F tUe;JtJ mQ;Qhdk;. ,e;j mQ;Qhdj;ijg; Nghf;fp mj;jhapd; ftiyiag;
Nghf;f epidj;jhH. mj;jhia Nehf;fp-
jhNa epd; kdf; ftiy - xope;jplj;
jf;f kUe;J ehd;
mspg;Ngd;
Nrapid vOg;gpLNtd; - tpisahbj;
jpupaTk;
nra;jpLNtd;
ehtpa fLF Ntz;Lk; - mJTNkhH
ehTup jhDk; Ntz;Lk;
rhtpid mwpahj -
tPl;bdpy;
je;jjha; apUf;f Ntz;Lk;. (MrpaNrhjp - 9>35)
me;jj; jha; nrd;W tPL tPlhf Vwp
,wq;fpdhH. rhtpid re;jpf;fhj tPL xd;W $l me;j Cupy; ,Uf;ftpy;iy. kPz;Lk; Gj;juplk; te;jhH.
fLF fpilf;ftpy;iy vd;whH. mg;NghJ Gj;jH nrhd;dhH "jhNa! kuzk; ,aw;if. mij
ahUk; nty;y KbahJ. ftiy jPHf" vd;whH.
kfhftp ghujpahH kuzj;ij nty;Yk; top
$wpatH. "ghH kPJ ehd; rhfh jpUg;Ngd;> fhz;gPH" vd;W R+Siuj;jhH. mg;gbg;
gl;ltNu -
MdhYk; Gtpapd; kpir capHf nsy;yhk;
mepaha kuznka;jy; nfhLik
ad;Nwh?
Njdhd capiutpl;Lr; rhf yhNkh?
vd;W kdk; nehe;J ghbdhH.
Neha;nehb te;J gLf;ifapy; tpOe;J>
kUj;JtHfsJ kUj;Jtj;jpw;F FzkhfhJ mtHfs; iftpl;l
gpwF Nfhkfd; ,we;jpUe;jhy; mjidr; nfhQ;rk; nrupj;jpUf;fyhk;. "MWkdNk MW Mz;ltd;
fl;lis MW" vd;w fz;zjhrdpd; ftpij kdJf;F MWjyhf ,Ue;jpUf;Fk;.
ntspapy; Nghd gps;is Neufhyj;NjhL tPL
jpUk;Gthd; vd;W
mk;khTk; mg;ghTk; topNky; tpop itj;Jf; fhj;jpUf;f mtd; ,e;j cyfj;ij tpl;Nl epue;jukhfg;
Ngha;tpl;lhd; vd;w nra;jp te;jhy; mtHfSf;F vg;gb ,Ue;jpUf;Fk;? ,J "tpjp" vd;why; ahH vOjpa tpjp?
gilj;jtd; vOjpa tpjpah?
rpj;jHfSk; Kf;jHfSk; kuzk; ,aw;if vd;whHfs;. gpwg;G vg;gb ,aw;ifNah mNj Nghy; gpwe;jit ahTk;
,wg;gJk; ,aw;if vd;whHfs; QhdpfSk; NahfpfSk;.
cyfpy;
gpwe;jtH ahUk; ,Ue;jjpy;iy. vy;NyhUk; ,we;Nj NghdhHfs;. rpj;jH> Kf;jH> Qhdpfs;>
Nahfpfs;> KdptHfs; vy;NyhUk; kuzj;ij nty;y vijnaijNah nra;J ghHj;jhHfs;. %r;ir mlf;fpg;
ghHj;jhHfs;. Nkhdj;jpy; ,Ue;J ghHj;jhHfs;. fhafy;g;gk; cz;L ghHj;jhHfs;. Mdhy; kuzj;ij
nty;y Kbatpy;iy.
"Gj;jd;>
NaR> KfkJegp> ,uhkd;> rq;fuH> ,uhkE[H vy;NyhUNk khz;L NghdhHfs;. ehd; kl;Lk;
ghH kPJ rhfhjpUg;Ngd;"vd;W ghujp Koq;fpdhH.
"fhyh
cd;idr; rpW Gy;nyd kjpf;fpNwd;! - vd;wd;
fhyUNf thlh> rw;Nw cd;id
kpjpf;fpNwd;"
vd;W
fhyDld; tPuk; NgrpdhH. Mdhy; 'kuzj;ij nty;tJ vg;gb?' vd;W cghak; nrhd;d kfhftp ghujp $l
me;j kuzj;ij nty;y Kbatpy;iy! mtuJ
Kg;gj;njhd;gjhtJ mfitapy; me;jf; fhyd; vd;;w ghgp $l;br; nrd;whd;.
nehe;j Gz;izf; Fj;Jtjhy; gandhd;wpy;iy
fwe;jghy; Kiyg;Gfh> file;jntz;nza; NkhH Gfh>
cile;J Nghd rq;fpd;
Xir capHfSk; cl;Gfh>
tpupe;jG+
cjpHe;jfhAk; kPz;Lk; Ngha; kuk;Gfh>
vJ vg;gbNah ,we;jtH ahUk; kPz;L te;J ,e;jf; Nfs;tpf;F ,Jtiu tpil nrhy;ytpy;iy!
kdpjd;> cyfk;> mz;lruhruk;>
flTs; ,tw;Wf;F ,ilapy; cs;s cwit tpsf;f vOe;jitNa Ntjhe;jq;fSk; rpj;jhe;jq;fSk;.
Ntjhe;jq;fSk;> rpj;jhe;jq;fSk;>
Mfkq;fSk;
,e;jr; rpf;fyhd Kbr;ir mtpo;f;f kdpjdhy; vOjg; gl;litNa. kdpjid ek;g itf;f mit flTshy;
mUsg;gl;ld vdg; ngha; nrhd;dhHfs;. flTshy; mUsg;gl;bUe;jhy; xU rkak;> xU flTs;> xU
Ntjk;> xU rpj;jhe;jk; kl;LNk ,Ue;jpUf;Fk;.
kuzj;jpd; jhf;fj;ijf; Fiwj;Jf; nfhs;s> mjdhy; Vw;gLk; Jd;gj;ijj; jhq;fpf; nfhs;s rka jj;Jtthjpfs; gy jj;Jtq;fisAk; Nfhl;ghLfisAk; vOjp itj;Js;shHfs;.
1) kdpjd; ,wf;Fk; NghJ mtdJ cly;jhd; mopfpwJ. mtdJ Md;kh moptjpy;iy.
2) Md;kh ,iwtNdhL xd;whff; fyf;fpwJ. my;yJ
3) Md;kh jdJ ,Utpid (ey;tpid jPtpid) fhuzkhf kPz;Lk; gpwf;fpwJ.
4) flTs; vg;gb mehjpNah mg;gbNa
Md;khTk; mehjpahdJ.
gjpgR ghrk; vdg; gfH %d;wpy;
gjpapidg; Nghw;gR ghrk; mdhjp
gjpapidr; nrd;wZfhg; gRghrk;
gjpaZ fpw;> gR ghrk;
epல்yhNt! (jpUke;jpuk;)
,g;gb vy;yhr; rkaq;fSk; xNu Fuypy;
nrhy;tjpy;iy. xt;nthU rkaKk; xt;nthUtpjkhfr; nrhy;fpd;wd. ngsj;j
rkak; ePq;fyhf Md;kh ,Ug;gij kw;wr; rkaq;fs; xg;Gf; nfhs;fpd;wd. Mdhy; Md;kh> flTs;
,uz;Lk; ,y;iynad;W nrhy;Yk; ngsj;jk;
kWgpwg;G cz;nld;fpwJ. Md;kh cs;sJ vd;W nrhy;Yk; fpwpj;jtKk;> ,RyhKk; kWgpwg;ig xj;Jf;
nfhs;stpy;iy. ,e;J rkak; kl;LNk flTs;> Md;kh> kWgpwg;G ,e;j %d;iwAk; ek;Gfpd;wJ.
cly; mepj;jpak; Mdhy; Md;kh epj;jpak;. mj;itj
Ntjhe;jpfs; ehk; ghHf;Fk; ,e;j cyfNk khia vd;fpwhHfs;. guk;nghUs; xd;Nw cz;ik vd;fpwhHfs;.
Gz;Zf;F
kUe;J jlTtJ Nghy kuzj;Jf;F kUe;J jlt Kw;gl;lNj cyf epiyahikj; jj;JtkhFk;. jpU%yH ghba
jpUke;jpuj;jpd; xd;gJ ke;jpuq;fspy; Kjy; ke;jpuNk
,e;j ahf;if epiyahik gw;wpaJjhd;.
Cnuy;yhq;
$b xypf;f mOjpl;L
Ngupid
ePf;fpg; gpznkd;W Ngupl;Lr;
R+iuaq; fhl;bil nfhz;LNgha;r; Rl;bl;L
ePupdpy; %o;fp epidg;nghope; jhHfNs.
(jpUke;jpuk;)
capuhdJ
clk;gpdpd;W Mlk;guKk; MuthuKk; ,d;wp ,ufrpakhf ePq;fptpLfpwJ. ,t;tsT ,ufrpakhf mJ
ePq;fpdhYk; mjidr; cwtpdHfs; Cnuy;yhk; mk;gyg;gLj;JfpwhHfs;. NkYk; ahf;if epiyahikia
md;whl epfo;r;rpNahL mwptpf;fpwhH.
mlk;gz;zp
itj;jhH mbrpiy cz;lhH
klf;nfhbahnuhL ke;jzk; nfhz;lhH
,lg; gf;f Nk,iw nehe;jNj vd;whH
fplf;fg;
gLj;jhH fple;njhope; jhNu! (jpUke;jpuk;)
kdpj tho;tpd; epiyahikia czHj;Jk; ,k;
ke;jpuk; ehlf ghzpapy; mike;jpUg;gJ ftdpf;fj;jf;fJ. rikf;fr; nrhd;dhH kidtpia. mWRitahd
rikay; Mapw;W> rikf;Fk; nghONj ey;y kzk; tPrpaJ. ed;whfr; Ritj;Jr; rhjj;ijr;
rhg;gpl;lhH. ,sikahd nfhbNghd;w kidtpNahL jdpj;J ciuahbdhH. INah! ,lg;gf;fj;jpNy rpwpJ
typf;fpwNj vd;whH. fPNo gLj;jhH. mt;tsTjhd;. vOe;jpUf;fNt ,y;iy. xU nehbapy; capH gpupe;J
tpl;lJ.
jpUts;StUk; epiyahik vd;w
mjpfhuj;jpy; capUf;Fk; clk;Gf;Fk; cs;s cwit Kl;ilf;Fk; mjpy; ,Ue;J ntspNawpg; gwf;Fk;
gwitf;Fk; ctkhdk; nrhy;yp cs;shH.
Flk;ig jdpj;njhopag; Gl;gwe;jw;Nw
clk;NghL capupil el;G
(Fws; 338)
gUtk; te;jJk; Kl;il jdpNa fplf;f
mjDs; ,Ue;j gwit gwe;J Nghtijg; Nghd;wNj capUf;Fk; clk;Gf;Fk; cs;s el;G. "ahJk;
CNu ahtUq; NfspH" vd;W njhlq;Fk;
GwehDhw;wg; ghliyg; ghba rq;ffhyg; GytH G+q;Fd;wdhH rhjy; Gjpajd;W vd;W nrhy;fpwhH.
ahJ
%Nu ahtUq; NfspH
NehjYe; jzpjY ktw;Nwh ud;d
rhjYk; GJt jd;Nw tho;jy;
,dpnjd kfpo;e;jd;W kpyNk Kdptpd;
,d;dhnjd;whY kpyNk
..................................."
(GwehDhW - 192)
rhjYk; GJtjd;W - fUtpy; Njhd;wpa ehNs mJ
njhlq;fptpl;lJ. mJ ,aw;if.
tho;jy; ,dpnjd kfpo;e;jd;Wk; ,yk; - tho;jiy
,dpnjd;W cte;jJk; ,y;iy.
Kdptpd; ,d;dhnjd;whY kpyNk - xU ntWg;G
te;japlj;J ,d;dhnjd;W ,Uj;jYk; ,y;iy.
tho;f;ifapy; ,wg;G - gpwg;G> ,d;g -Jd;gk; vy;yhtw;iwAk; xNu rPuhfg; ghHf;Fk;
kdg;gf;Ftk; kdpjHfSf;F Ntz;Lk; vd;gJ rq;fg; Gytupd; mwpTWj;jy;.
ftpQH fz;zjhrd; vq;fs; fhyj;jpy;
tho;;e;jtH. tho;f;ifia ed;whf mDgtpj;jtH. Ik;gJ tajpYk; fhjy; tUk; vd;W ghbaNjhL
epw;ftpy;iy. nra;Jk; fhl;bdhH.
kJNt th! kapNy th!
vg;NghJk; vd;Dld; ePq;fs; ,Ug;gPuhfpy;
nghd;Dyfk; fhz;Ngd;>
nghq;Fk; ftp kioapy;
kz;Zyfk; Njha;e;J kaf;fk;
ngw itg;Ngd;
rk;rhuKk; kJr;rhuKk;
cs;stiu jOthJ kuzgaNk!"
vd;W ghbdhH. Mdhy; mtuJ ,sikf; fhy
yPiyfs; KJikapy; Neha;tbtpy; mWtilahd NghJ ftpQH fz;zjhrid kuzgak; ft;tpf; nfhz;lJ. ghujp
ePz;l ehs; tho Mirg;gl;lhH. ",e;j khepyk; gaDw tho;tjw;Nf"
jhd; tho
Mirg;gl;lhH. fz;zjhrDf;F Mir mijtpl mjpfk;. EhW taJ tho Mirg;gl;lhH.
vdf;F Ntz;Lk;
tuq;fis
,irg;Ngd;
Nfsha; fzgjp!
kdjpy; rydk; ,y;yhky;
kjpapy;
,UNs Njhd;whky;
epidf;Fk; nghOJ epd;kTd
epiyte;jpl
eP nray; Ntz;Lk;
fdf;Fk; nry;tk;
EhWtajpiyAk;
ju eP
flitNa!
EhWta jhFk;tiu Xb
tpisahl xU
Nehapyh
cly; Ntz;Lk;;
Ez;zwpT Cwp ,s ntz;zpyT
Nghy xU
Ehiy vOj
Ntz;Lk;
gz;zpirapy; vd; jkpiog;
ghy;Nghy; njspj;J ehd;
gukhHj;j
dhf Ntz;Lk;
gf;jpnahL epd;dbiag;
gw;wp,ij Nfl;fpNwd;
ghujr;
rf;jp cikNa! (fz;zjhrd; ghly;fs;)
kuzk; gyUf;F gaj;ijf; nfhLf;fpwJ.
rpyUf;F (rliy) Qhdj;ijf; nfhLf;fpwJ. ftpQHf;F mJ jj;Jtk;gw;wpg; Ngr top rikf;fpwJ.
tho;f;if vd;gJ
tpahghuk; - mjpy;
[ddk; vd;gJ tuthFk;
kuzk; vd;gJ
nrythFk;
NjdhH
nre;jkpoKijj; jpfl;lhky;
nra;jtd;nka; jPapy; Ntf
Nghdhy; Nghfl;Lnkdg; nghope;jjpU
tha; jPapy; Gife;J Nghf
khdhHjk; Kj;jnkhLk; kJf; Nfhg;ig
khe;jpatd; kiwe;J Nghf
jhNd ve;jkpopdpNky; jlk; ghHj;Jg;
NghFkplk; jdpikjhNd!
,e;jj; jj;Jtq;fs; vy;yhk; nkj;j ey;yitjhd;. Mdhy; kuzk; te;J vk;
tPl;bd; Kd;fjit jl;Lk;NghJ jj;Jtq;fs; gpd; fjthy; tpilngw;W ntspNawp tpLfpwJ. gFj;jwpTk;
gad; mw;Wg; NghfpwJ. "tpjp" vk;ikg; ghHj;J Nfhukhfr; rpupf;fpwJ.
Mz;lhz;L NjhWk; mOJ Guz;lhYk; khz;l Nfhkfd; jpUk;gp tug;Nghtjpy;iy. ,e;jj; jj;Jt tprhuiz vy;yhk; mtidg; ngw;W tsHj;j je;ij-jhapd; ftiyf;F jiyNeha; kUe;JNghyg; gad; gll;Lk; vd;w (eg;)Mirjhd;. fhyNjtd; xUtNd mtHfsJ fhag;gl;l ,jaj;Jf;F kUe;jhf KbAk;. mtHfsJ ftiy Njha;e;j kdJf;F gr;rpiyahf KbAk;. mtHfsJ fz;zpy; nrhupAk; G+f;fSf;F mizahf KbAk;.
எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும்போது நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?
இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. இரண்டைத் தவிர. ஒன்று வரி. மற்றது மரணம்.
ஒவ்வொரு உயிரும் கருவறையில் இருக்கும்போதே கல்லறை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிடுகிறது. எனவேதான் கல்லறை நோக்கிய பயணத்தில் இருந்து உயிரினை மீட்டுவரும் முயற்சி - மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான முயற்சி - எல்லா மதங்களிலும் காணக்கிடக்கின்றன.
மனிதன் நாகரிகம் அடைந்த காலம் தொடக்கம் மரணத்தை வெல்லும் உபாயத்தைத் தேடி அலைந்து வருகிறான். இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை. காரணம், மரணம் என்பது இயற்கையின் நியதி அதை யாரும் வெல்ல முடியாது. இருந்தும் நமது சித்தர்களும் முத்தர்களும் ஞானிகளும் முனிவர்களும் மரணத்தை வென்று பெருவாழ்வு வாழ பெரு முயற்சி செய்துள்ளார்கள். திருமூலர்கூட இதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசுகிறார்.
மரணத்தை வெல்ல முடியாத போது திருமூலர், திருவள்ளுவர், சாத்தனார், பட்டினத்தார், பதணென் சித்தர்கள், வள்ளலார் போன்றோர் வாழ்க்கை நிலையாமை பற்றிப் பாடியுள்ளார்கள். திருமூலர் அருளிய திருமந்திரத்தின் முதல் தந்திரமே யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை பற்றியதுதான். திருவள்ளுவர் நிலையாமை பற்றி ஒரு அதிகாரமே வகுத்துள்ளார்.
நிலையாமையைப் பற்றி திருமூலர் சற்றுப் பச்சையாகவே சொல்கிறார்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. (திருமந்திரம் 148)
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே! (திருமந்திரம் 318 )
மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம்.
இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்றுதான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை. பேரும் புகழும் மனையும் மக்களும் போவது மட்டுமல்ல ஒருவரது பெயர் கூடக் கடைசியில் போய்விடுகிறது. காலம் நினைவையும் அழித்து விடுகிறது.
சாத்தனார் பாடிய மணிமேகலையில் நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறிவுரைகளில் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணி 16
86-89)
மேலும் யாக்கை, இளமை, செல்வம் ஆகியவற்றின் நிலையாமை பற்றி சாத்தனார் விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரை மூலம் விளக்குகிறார்.
“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது”
காயமே இது பொய்யடா
காற்றடைந்த பையடா என்றும்
வாழ்வாவது மாயம்
மண்ணாவது திண்ணம் என சித்தர்கள்
பாடியிருக்கிறார்கள்.
நிலையாமை என்பது வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தி காரணமாகச் சொல்லப்பட்டதன்று. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து மனிதன் வாழும்போதே அறம் செய்தல் போன்ற உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே சொல்லப்பட்டது.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவை வள்ளுவர் முட்டைக்கும்
அதிலிருந்து வெளியேறும் பறவைக்குமுள்ள உறவாக உவமித்துச் சொல்கிறார்.
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. (குறள்
338)
உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்போடு உயிருக்குள்ள உறவு; குடம்பை
தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே - முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு
பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை
முளைத்த பின் ) பறந்துபோன தன்மைத்தே.
இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்கிறார் பட்டினத்தார். “முடிசூடும்
நாடாளும் மன்னரும் அவர் அடிதழிஇ வாழ்வாரும் இறுதியில் வேறுபாடின்றி இறந்து
பிடிசாம்பலாய்ப்போவது உறுதி.”
பட்டினத்தார் மானிட வாழ்க்கையின் முடிவு பற்றி அழகாகச் சொல்கிறார்.
“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே; விம்மி விம்மியிரு
கைத்தலைமேல் வைத்துஅழும் மைந்தரும் சுடிகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!'
இந்தப் பாடலையே கவியரசர் கண்ணதாசன் எல்லோரும் புரியும் வண்ணம் பாடியிருக்கிறார்.
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
முன்னர் கூறியவாறு யாக்கை நிலையாமையை பற்றி இந்து சமய சித்தர்களும் முத்தர்களும் கூறியிருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குவதற்கே.
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.
என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது மரணம் வரும்வரை காத்திராது அறம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே. ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போய் திரும்பும்போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது. இதனை "சுடலை ஞானம்" என ஊரில் சொல்வார்கள்.
இந்த உலகில் பிறந்தவர்களில் யார்தான் மிஞ்சினார்கள்? பாரதியார் பட்டியல் போடுகிறார் பாட்டில்.
nehe;j Gz;izf; Fj;Jtjhy; gandhd;wpy;iy
Neh ahNy kbe;jpl;lhd; Gj;jd; fz;BH
me;jzdhk; rq;fuhr; rhHad; khz;lhd;
mjw;fLj;j ,uhkh E[Dk; Nghdhd;!
rpYitapNy mbAz;L NaR nrj;jhd;
jPanjhU fizahNy fz;zd; khz;lhd;
gyH GfOk; ,uhkDNk ahw;wpy; tPo;e;jhd;!
ghHkPJ ehd; rfh jpUg;Ngd;> fhz;gPH!
(ghujpahH
தன்வரலாறு)
இந்தத் தத்துவங்கள் எல்லாம் மெத்த உச்சம் என்பதில் அய்யமில்லை. ஆனால் தனது அரை நூற்றாண்டு காலம் உயிரும் உடலும் போல் வாழ்ந்த அன்பு மனைவி செல்லம்மாவை காலன் கையில் பறிகொடுத்துவிட்டு கையறு நிலையில் நிற்கும் நண்பர் திரு சம்பந்தனது மீளாக் கவலையைப் போக்க இந்தத் தத்துவங்கள் நிச்சயம் உதவாது. இருந்தும் நமது சமய தத்துவங்கள் கவலைகளை மறக்கத் துணை செய்கின்றன. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு அல்ல. உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை. அது தனது இருவினைக்கு ஒப்ப மீண்டும் மீண்டும் பிறப்பெடுகிறது என்கிறது சைவ சித்தாந்தம். பிறப்பு அறுபடும் போதுதான் மரணம் இல்லாது போய்விடுகிறது. கீதை கண்ணன் வாயிலாக நிலையாமைத் தத்துவம் பற்றிப் பேசுகிறது.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
முடிவாக கவியரசர் கண்ணதாசன் சொன்ன அறிவுரையை திரு சம்பந்தனது பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்க்கும் நினைவு படுத்தி முடித்துக் கொள்கிறேன்.
”எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும்போது நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது? ஆகவே கவலைப் படாமல் இரு!”
நாம் யாருக்காக அழுகிறோம்? இறந்தவரின் உடலுக்கா? உயிருக்கா?
நக்கீரன்
நிலையாமை பற்றி எமது ஆன்றோர்களும் சான்றோர்களும் சித்தர்களும் ஞானிகளும் நிறையப் பாடி வைத்திருக்கிறார்கள்.
திருமூலரின் திருமந்திரம் ஒன்பது மந்திரங்களைக் கொண்டது. அதன் முதல் தந்திரம் வாழ்க்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, உயிர் நிலையாமை போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது. நிலையாமையைப் பற்றி திருமூலர் எல்லோருக்கும் உறைக்கும்படி சற்றுப் பச்சையாகவே சொல்கிறார்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே! (திருமந்திரம் 148)
இரவு சமைத்து வைத்த அறுசுவை உண்டியை ஒரு குடும்பத்தர் சாப்பிட்டார், பிறகு மனைவியோடு படுக்கை அறைக்குச் சென்றார், இடது மார்புக்கு அருகில் கொஞ்சம் வலிக்கிறது என்றார். படுத்தால் வலி போய்விடும் என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான்! பிறகு எழுந்திருக்க வேயில்லை.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே! (திருமந்திரம் 318 )
மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து இறந்தவரைப் பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம்.
இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்றுதான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை. பேரும் புகழும் மனையும் மக்களும் போவது மட்டுமல்ல ஒருவரது பெயர் கூடக் கடைசியில் போய்விடுகிறது. காலம் நினைவையும் அழித்து விடுகிறது.
திருவள்ளுவர் நிலையாமை தத்துவத்துக்கு ஒரு முழு அதிகாரமே
ஒதுக்கியுள்ளார். உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவை வள்ளுவர் முட்டைக்கும்
அதிலிருந்து வெளியேறும் பறவைக்குமுள்ள உறவாக உவமித்துச் சொல்கிறார்.
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. (குறள்
338)
உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்போடு உயிருக்குள்ள உறவு; குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே - முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்துபோன தன்மைத்தே. மேலும்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339)
இறப்பு, தூங்குவது போன்றது. பிறப்பு, தூங்கி விழிப்பது போன்றது. நாம் இரவில் தூங்கப் போகிறோம். அடுத்த நாள் விழித்தால் உயிரோடு இருப்பதாகப் பொருள். விழிக்காவிட்டால் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதாகப் பொருள். Slumber and death, waking and birth, have apparent resemblances in the fast cycle of life.
திருக்குறள் கருத்து பவுத்த காப்பியமான மணிமேகலையில் அப்படியே இடம்பெற்றுள்ளது.
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். (ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90)
இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பார் பட்டினத்தார்.
முடி தரித்த மன்னன் சரி அவன் ஆளும் குடிமக்கள் சரி இரு சாராருமே வேற்றுமையின்றி
இறந்து பிடி சாம்பாலாய்ப் போவது உறுதி என்கிறார்.
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப
ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த
வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவன்
அடிசார்ந்து
நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே.
(திருத்தில்லை.
பா.எ.7)
மானிட வாழ்க்கையின் முடிவு பற்றி அழகாகச் சொல்கிறார்.
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே; விம்மி விம்மியிரு
கைத்தலைமேல் வைத்துஅழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!'
இந்தப் பாடலையே கவியரசர் கண்ணதாசன் எளிய தமிழில் எல்லோரும் புரியும் வண்ணம் அழகாகப் பாடியிருக்கிறார்.
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
முன்னர் கூறியவாறு யாக்கை நிலையாமையை பற்றி இந்து சமய சித்தர்களும் முத்தர்களும் கூறியிருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குவதற்கே என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.
என்று பட்டினத்தார் சாவைச் சுட்டிக் காட்டியது சாவு வரும்வரை காத்திராது அறம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே.
ஒருவர்
இறந்துவிட்டால் நாம் யாருக்காக அழுகிறோம்? இறந்தவரின் உடலுக்கா? உயிருக்கா?
மணிமேகலை காப்பியத்தில் இதற்கான விடை காணப்படுகிறது. உதயகுமரனின் சாவில் வருந்தும்
அவனது தாயார்
அரசமாதேவிக்கு
மணிமேகலை ஆறுதல் கூறுவதாக வரும்
பகுதியில் உடற்கழுதனையோ உயிர்க்கழுதனையோ என வினாவுகிறாள்.
உடற்கழு தனையோ? உயிர்க்கழு தனையோ?
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ?
உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது (சிறைவிடு
காதை 73 - 77)
அவன் உடற்கு அழுதாயானால் உனது மகனின் உடலை சுடுகாட்டில் இட்டவர்கள் யாரோ?
உயிருக்கு அழுதேயேயானால் செய்வினையின் படி அவ்வுயிர் மீளவும் புகுகின்ற
இடத்தைத் தெரிந்து உணர்தலோ உனக்கு அரிய செயலாகும்!
இளமைப் பருவத்தில் யாரும் இறப்பைப் பற்றி எண்ணுவது இல்லை. விடலைப் பருவமும் அப்படித்தான். ஆனால் முதுமையில் அப்படியல்ல. அகவை அறுபதைக் கடந்தால் சாவு பற்றிய கவலை தொற்றிக் கொள்கிறது. எழுபதைக் கடந்தால் நாள்கள் எண்ணப்படுகின்றன என்ற பயம் கவ்விக் கொள்கிறது. இழவு வீட்டுக்குப் போய் திரும்பும்போது “இதுதான் நாளை நமக்கும்" என்ற எண்ணம் வருகிறது. இதனைச் "சுடலை ஞானம்" என ஊரில் சொல்வார்கள்.
மரணம் மனிதனுக்கு உலகம் தொடங்கிய காலம் தொட்டே ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் அவிழ்த்த பாடாக இல்லை. மரணத்தை வென்று பெருவாழ்வு வாழும் சூட்சுமத்தைத் தேடி சித்தர்களும் முத்தர்களும் அலைந்தார்கள். அதற்காக மூச்சை அடக்கி உண்ணாமல் உறங்காமல் தவம் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். பயனில்லை என்று கண்டவுடன் பிறவியே வேண்டாம் என சித்தர்கள் முதல் அருளாளர்கள் வரை வேண்டினார்கள்.
பிறவி என்பதே இனி இல்லை என்ற நிலை வரும்போது
மரணமும் இனி இல்லை என்றாகிறது! இதுவே மரணத்தை வென்ற நிலை! பிரபஞ்ச சக்தியோடு (பரமாத்மாவோடு)
இந்த ஆன்மா ஒன்றிய நிலையில் இனி மரணம் இல்லை பெருவாழ்வே என்ற நிலை உருவாகிறது.
மரணத்தின் பின் (மறு) பிறப்பு உண்டா? உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான
சிவவாக்கியார் மறுபிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.
கறந்தபால்
முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லைஇல்லை இல்லையே! (சித்தர்
பாடல்கள்)
இறப்பினால் ஏற்படும் துன்பத்தைக் குறைக்கவே மனிதனது உடல்தான் அழிகிறது. அவனது உயிர் (ஆன்மா) அழிவதில்லை என்ற கோட்பாட்டைக் கண்டு பிடித்தார்கள். இறந்தவர்களுக்கு அமரர் பட்டம் கொடுத்துவிடும் காரணம் இதுதான். ஆன்மா இறைவனோடு ஒன்றாகக் கலக்கிறது. அல்லது தனது இருவினை -- நல்வினை தீவினை - காரணமாக மீண்டும் பிறக்கிறது என சைவ சமயம் செப்புகிறது.
இந்தத் தத்துவங்கள் எல்லாம் மெத்த நல்லவைதான். ஆனால் கூற்றுவன் வந்து எம் வீட்டின் முன்கதவைத் தட்டும்போது தத்துவங்கள் பின் சாளரத்தால் வெளியேறி விடுகிறது. பகுத்தறிவும் பயன் அற்றுப் போகிறது. கூற்றுவன் எம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறான். "அடுத்து நீதான்" என அழைப்பிதழை நீட்டுகிறான்!
இந்தத் தத்துவ விசாரணை எல்லாம் திருவாட்டி சுகுணவதி துரைராசா அவர்களை இழந்து தவிக்கும் அன்புக் கணவன், அருமைப் பிள்ளைகள், உற்றார் உறவினர் யாருக்கும் உதவப் போவதில்லை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டும் வரப்போவதில்லை. காலம் என்ற மருத்துவன்தான் அவர்களது கவலையைப் போக்க வேண்டும்.
கடவுள் இருப்பது மெய்தானா? அது மெய்தான் என்றால் உலகத்தில் இத்தனை துன்பங்கள் ஏன்? கொடுமைகள் ஏன்?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலாய் என்னிடம் கேள்விகள்தான் இருக்கின்றன.
கடவுள் இருப்பது மெய்தானா என்று கேட்பதற்குப் பதிலாக நீ இருப்பது
மெய்தானா என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறாயா? நீ இருப்பது மெய்தான்
என்றால் கடவுள் இருப்பதும் மெய்தான். நீ இருப்பது பொய் என்றால் கடவுள்
இருப்பதும் பொய்தான். துன்பங்களும் கொடுமைகளும் கடவுள் தந்ததா? அல்லது
நீயாக வகுத்துக் கொண்டதா? இன்பங்களும் இனிமைகளும் நிகழும்போது நீ
கடவுளைப்பற்றிச் சிந்தித்ததுண்டா? அவைகளுக்கு மட்டும் நீ சொந்தக்காரன்
என்னும்போது உன்னால் ஏற்க முடியாதவைக்கு மட்டும் கடவுளை ஏன்
காரணமாக்குகிறாய்? எதை நீ அடைவதற்கு முயல்கிறாயோ அதன் மறுபாதியும்
அதனோடு இணைந்தே இருக்கிறது. எப்போது நீ பிறப்பை எடுத்துக்கொண்டு
மண்ணில் வந்து விழுந்தாயோ அப்போதே நீ மரணத்தையும் சுமந்துகொண்டுதான்
வந்திருக்கிறாய்?
ஆனால் இந்த மரணம் என்பது நீ எடுத்து வந்த
உடலுக்குத்தான் என்று
சொல்லியிருக்கிறேன். இந்த உடல் உன்னுடையது அல்ல என்ற உண்மை உனக்குப்
புரியும்போது உன்னுள் இருக்கும் நீ வேறு> இந்த உடல் வேறு என்று
தெளிவுறும்போது மரணம் என்பதும் உனக்கு சாதாரணமாகிவிடும். அதற்குப்
பிறகு "ஐயோ சாவு சாவு" என்று நீ பதறமாட்டாய். சஞ்சலப்படமாட்டாய்.
நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் நமது மரணம்பற்றி நமக்கு நினைவூட்டவே! என்பதை மனதில் கொள்ள துன்பம் வேறு இன்பம் வேறு என்று பிரித்துப் பார்க்க எதுவும் இல்லை.
காதல் என்பது சுவையானது சுகமானது என்று உனக்குத் தோன்றும்போது அதன் மறுபக்கங்களைப் பார்க்க நீ மறந்து விடுகிறாய்.
மணிமேகலையில் நிலையாமை
மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை:
நிலையாமை - விளக்கம்: தொலகாப்பியர் காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று கூறுவதை,
“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புறத் 23)
என்ற நூற்பாவின் மூலம் உணரலாம்.
அறம், பொருள், இன்பம் ஆகிய பொருட்பகுதியானும் அவற்றுள் பகுதியாகிய உயிரும், யாக்கையும், செல்வமும், இளமையும் முதலியவற்றானும் நிலைப்பேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியை உடையது காஞ்சி என்று விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்..
மதுரைக்காஞ்சி நிலையாமையை உணர்த்தும் திணைப்பெயராக வந்துள்ளது என்று தெளிவுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை நிலையாமை என்னும் ஓர் அதிகாரமே படைத்திருக்கின்றார். அவ்வதிகாரத்தில்,
“நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் 331)
என்று வாழ்க்கையில் இழிந்தநிலை சுட்டப்படுகின்றது.
மணிமேகலையில் நிலையாமைக் கருத்துக்கள்:
நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்கிறார் சுந்தரர். இக்கருத்துக்களுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார்.
உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடம் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்,
“யாக்கை நிலையாமை உதயகுமரனிடம் சுதமதி,
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடங் குற்றங் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளந் தன்பா லுடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து”
(மணி 4 113-130)
என்று கூறுகின்றாள்.
நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. அவன் பின்வருமாறு,
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்”
(மணி 16 86-89)
என்பன. இதே கருத்து திருக்குறளிலும் இடம்பெறுகிறது. அவை
“உறங்குவது போலுந் சாக்காடுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
(குறள் - 339)
என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. அதனால் அறம் செய்ய
வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும்.
இளமை, யாக்கை, செல்வநிலையாமை:
விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,
“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது”
என உணர்த்துகின்றாள். இதன் வழியாகத் தாமை செய்ய வலியுறுத்துவதையும் அறியலாம். உலகில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள் தாம் உயிர் கொடுத்தவர் என்பதை, “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி 11 95-96)
எனும் இவ்வரிகள் கூறுகின்றன.
இளமை, யாக்கை நிலையாமை:
உதயகுமரன், மணிமேகலையிடம் இடங்கழிகாமம் அடங்காதவன் என்பதால், அவளிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிறுக்கும்போது,
“பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்
இறத்தலுமுடைய திடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்”
(மணி 18 136-139)
என்று கூறுகின்றாள். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது எனப் பட்டினத்தார்.
“முடிசூடும் நாடாளும் மன்னரும் அவர் அடிதழிஇ வாழ்வாரும்
இறுதியில் வேறுபாடின்றி இறந்து பிடிசாம்பலாய்ப்போவது உறுதி” (திருத்தில்லை. பா.எ.7)
என மொழிகின்றார்.
மனிதன், இளமை நிலைபேறுடையது என்று எண்ணுகின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை, உதயகுரனிடம் ஒரு நரை மூதாட்டியைக் காட்டி, இளமையின் நிலையாமையை, என இருபத்தெட்டு அடிகளில் விளக்குகின்றான்.
“தணணநல் வண்ணந்திரிந்து வேறாகி
வெண்மணலாகி கூந்தல் காணாய்
பிறைநுதல் வண்ணங் காணாயோ நீ
நரைமையிற் றிரை தோற்றகையின் நாயது
விறல் விற் புருவம் இவையுங் காணாய்”
இறப்பது உறுதி:
இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி என்பதை,
“தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ்செல்வர்
ஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்”
இவர்கள் அனைவரையும், காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,
“அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவார் உண்டோ”
(மணி 6 97-107)
என வரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி இறப்பைத் தடுக்க யாராலும் இயலாது என்ற
உண்மையை உணர்த்துகின்றன.
துணையாவது அறம்:
காலம் கடத்தாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் உலக வாழ்வு நிலையற்றது.
அதனால் அவரவர் முடிந்தவரையில் நல்லறம் செய்ய வேண்டும். அது சிறந்த துணையாகும் என்று
சாதுவன், விசாகை, மணிமேகலை, சுதமதி கூற்றுக்கள் வழியாக ஆசிரியர் சுட்டுகின்றார்.
மணிமேகலைக் காப்பியம் காட்டும் அறநெறி:
புத்தமதக் கொள்கைகளிலே நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் முதன்மையானவை. இவற்றை இக்காப்பியம்
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக”
என்று சுட்டுகின்றது.
“கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை”
என ஐவகைச் சீலத்தையும் கூறுகின்றது. நான்கு வகை வாய்மைகளும், ஐந்து வகைச் சீலங்களும்
எல்லா மதத்தவரும் ஏற்கும் அறமாகும். நல்வினைகளைப் பின்பற்றவும், தீவினைகளை
விட்டொழிக்கவும் வலியுறுத்துகின்றது புத்தம்.
முடிவு:
மேற்சொல்லப்பட்ட நிலையாமைக் கருத்தின்வழி, உலகில் வாழும்வரை நல்லவைகளைக் கடைபிடித்து, அல்லவைகளை நீக்கி, அறநெறிகளைப் பின்பற்றினால் நல் உலகு அடைவது உறுதி, என்பதை மணிமேகலை வற்புறுத்துகிறது.