இருநாட்டு தமிழ் மீனவர்களும் தங்களுக்குள் பேசி ஒரு நல்ல முடிவை எட்ட
வேண்டும்
நக்கீரன்
தமிழக
மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல்
எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதாலேயே அவர்களை சிறீலங்கா கடற்படை
கைது செய்கிறது.
இதே போல் இந்தியாவும் தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இலங்கை
மீனவர்களைக் கைது செய்கிறது. தற்போது
78
இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா கச்சதீவை சிறீலங்காவுக்குக் கையளித்த பின்னர் தமிழக மீனவர்கள்
கச்சதீவைச் சூழந்த கடலில் மீன்பிடிப்பது சட்ட விரோதமாகி விட்டது.
1974
எழுதிய உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள்
நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை
அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்
என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
1976
ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையின் படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள்
செல்லக்கூடாது,
மீன்பிடிக்கவும் கூடாது,
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு
அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
ஆனால் 1976
உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983
இல்
தமிழ்நாடு
கடல்வள
மீனவர்
சட்டம்
கொண்டுவரப்பட்டபோது
கச்சதீவு
எல்லை
மாற்றி அமைக்ககப்பட்டது. இப்போதைய
சங்கடங்களுக்கு
இந்தச் சட்டம் இன்னொரு காரணம்
ஆகும்.
தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடலில் மீன் பிடிப்பதால் வட பகுதி
மீனவர்களது தொழில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இழுவைப் படகுகளைப்
(trawlers)
பயன்படுத்தி மீன்பிடிப்பதால் வடபகுதி மீனவர்களது வலைகள் சேதமாக்கப்படுகின்றன.
சிறிய - பெரிய மீன்கள் ஒட்டு மொத்தமாக வழித்தெடுக்கப்படுகின்றன. மீன்வளப்
பெருக்கத்துக்கு ஆதாரமான கடலடித்தள வளங்களையும் இந்திய இழுவைப் படகுகள்
நாசப்படுத்துகின்றன. இந்திய இழுவைப் படகுகள் ஒரு முறை வந்தால் அதுவும்
புளோரசன் வெளிச்சத்தோடு வந்தால் முழுமீன்களும் அந்த வலையை நோக்கிப் போய்
அந்த வலைக்குள் சிக்கி முழுக் கடள்வளமே அழிந்து விடுகின்றது.
முழு கடலையும் வழித்து எடுக்கின்ற இரட்டை மடி வலை,
சுருக்கு வலை ஆகியவை தடை செய்யப்பபட்ட வலைகளாகும். அந்தத்
தடைசெய்யப்பட்ட வலைகளையே இந்த இழுவைப் படகுகளில் மீன்பிடிப்பவர்கள்
பயன்படுத்துகிறார்கள். இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை போன்ற வலைகளை மீன்
பிடிக்கப் பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேறு
நாடுகளிலும் இந்த வலைகள் தடை விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தங்கூசி வலை
டிஸ்கோவலை லைலாவலை இழுவலைகள் பயன்பாடு தடைசெய்ப்பட்டுள்ளது. ஆனால்
இவற்றைத் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் மீன்வளத்துறையின் அதிகாரிகள் கோடிக் கணக்கில் கையூட்டு வாங்கிக்
கொண்டு தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை அனுமதிக்கிறார்கள்.
இலங்கையில் தமிழ் மீனவர்கள் சரி, சிங்கள மீனவர்கள் சரி இழுவைப் படகுகளைப்
பயன்படுத்துவதில்லை. இதனால் பாக்குநீரிணையில் இழுவைப்படகு மீன்பிடியை உடனே தடை
செய்ய வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கேட்கிறார்கள். தமிழகப் பக்கம்
இப்போது மீன்வளம் இல்லாது போய்விட்டது. காரணம் இழுவைப் படகுகளையும்
தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்துவதாகும். தமிழகப் பக்க கடல்
ஆழ்கடலமாகும். ஆனால் வடகடல் மேடாகவுள்ளது. மேட்டுப் பகுதியில்தான் நண்டு,
இறால், கணவாய் போன்ற மீனினங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இப்போது எமது
கடல்பகுதியில் முரல் என்ற மீனினம் முற்றாக இல்லாது போய்விட்டது. “தமிழகப்
பகுதிக் கடலில் மீன்வளம் குறைந்துவிட்டது. இலங்கையின் வட பகுதிக்
கடலில்தான் அதிகளவு மீன்கள் காணப்படுகின்றன. எனவே அவற்றைப் பிடிக்கக்
கடல் எல்லையைத் தாண்டுவதை விட வேறு வழியில்லை" என்று தமிழக மீனவர்கள்
வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை - இந்தியக்கடல் எல்லையைத் தாண்டி வந்து
பருத்தித்துறை – மாதகல் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 112
தமிழக மீனவர்களையும் அவர்களது
18
இழுவைப் படகுகளையும் வட பகுதி மீனவர்கள் சிறைபிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட
மீனவர்கள் அனைவரும் வேதாரணியம்,
நாகபட்டினம்,
அக்கரைப் பேட்டை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழக மீனவர்கள் நாள்
தோறும் நூற்றுக்கணக்கான பாரிய மீன்பிடி இழுவைப் படகுகளில் மேற்கே மன்னார் கடல்
முதல் கிழக்கே முல்லைத்தீவுக் கடல்வரை வந்து மீன்பிடிப்பதால் தங்களது
பிழைப்புப் பாதிக்கப்படுவதாக வடபகுதி மீனவர்கள் நீண்ட காலமாக முறையிட்டு
வருகிறார்கள். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. எனவே இந்தச்
சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் இருநாட்டு மீனவர்களும் தங்களுக்குள்
பேசி ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும். தமிழ்
மீனவர்களை மோதவிடும் சிங்கள அரசின் தந்திரத்துக்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது.
இலங்கைக்
கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்த
தமிழக அரசு முன்வர வேண்டும். முப்பது ஆண்டு காலப் போராலும்
கடல் வலயத் தடை, ஆழ்கடல் மீன்பிடித் தடை
போன்ற பல்வேறு நெருக்கடிகளால்
வட பகுதி மீனவர்களது தொழில் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது கடன் பெற்றுத் தமது தொழிலை நடத்தி
வருகிறார்கள்.
குறைந்தளவு மீனவர்களே இலங்கையின் வடக்குக் கரைப் பகுதியிலும் பாக்கு
நீரிணையிலும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த
நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்களினால் அவர்களின் அன்றாட வாழ்வு
கேள்விக் குறியாகி வருகிறது.
வட பகுதி தமிழர்களது மீன்பிடித் தொழிலுக்குத்
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் மட்டுமல்ல சிங்களவர்களைக் கொண்டு வந்து
தமிழர்களது மீன்பிடி ஊர்களில் குடியிருத்துவதாலும் அவர்களது பிழைப்புப்
பாதிக்கப்படுகிறது. இன்று தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள
மீனவர்கள் முல்லைத்தீவு, அலம்பில், கொக்கிளாய், புல்மோட்டைக்
கடலில் வாடிகள் அமைத்து மீன்பிடிக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற தமிழ் ஊரில் மீன்பிடிப்பதற்கு
10,000
சிங்களவர்கள் அரசால் குடியிருத்தப்பட்டுள்ளார்கள். சிங்கள அரசு ஈழத்தமிழருக்கு
ஏற்பட்ட போர் அழிவையும் சுனாமி அழிவையும் பயன்படுத்தி
சிங்களவர்களுக்கு நவீன படகுகளை வழங்கித் தமிழ்ப் பகுதிக் கடல் வளத்தை அள்ளித்
தென் பகுதிக்குக் கொண்டு செல்ல வழிசெய்கிறது.
இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 75 விழுக்காடு கடல்பகுதிகள் தமிழர்களுக்குச்
சொந்தமானவை என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
கச்சதீவு
தடியைக்
கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கும் இந்தியா!
நக்கீரன்
இலங்கையில்
ஈழத்
தமிழர்களைப்
படுகொலை
செய்த
சிங்கள
அரசை
அய்யன்னா
சபை
போர்க்
குற்றவாளி
என
அறிவித்து
விசாரணை
நடத்த
வேண்டும்
என்றும்
அதற்கு
இந்திய
அரசு
அய்யன்னா
சபையை
வற்புறுத்த
வேண்டும்
என்றும்
மேலும்
தமிழர்களுக்கு
சிங்கள
அரசு
துன்பம்
விளைவிப்பதைத்
தடுக்கவும்
தமிழர்களுக்குப்
பாதுகாப்பான
நிலை
ஏற்படுத்தவும்
இலங்கை
அரசு
மீது
பிற
நாடுகளோடு
சேர்ந்து
இந்திய
அரசும்
அதன்
மீது
கடுமையான
பொருளாதாரத்
தடைகளை
விதிக்க
வேண்டும்
என்றும்
வலியுறுத்தும்
வரலாற்றுச்
சிறப்பு
மிக்க
தீர்மானத்தை
தமிழக
சட்ட
மன்றத்தில்
முன்மொழிந்து
ஒருமனமாக
நிறைவேறியிருந்த
முதல்வர்
ஜெயலலிதா
அடுத்ததாக
கச்சதீவை
1974
ஆம்
ஆண்டு
அப்போது
பிரதமராக
இருந்த
இந்திரா
காந்தி
அம்மையாரால்
இலங்கைக்குத்
தாரை
வார்த்துக்
கொடுத்ததது
தொடர்பான
வழக்கில்
வருவாய்த்துறையை
சேர்க்கச்
சட்டசபையில்
தீர்மானம்
கொண்டு
வந்து
நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர்
ஜெயலலிதா
இந்தத்
தீர்மானத்தைக்
கொண்டு
வந்து
சட்ட
சபையில்
நீண்ட
உரை
நிகழ்த்தினார்.
தமிழகத்தின்
கடலோரப்
பகுதிகளில்
வாழும்
மீனவர்களின்
வாழ்வாதாரமாக
விளங்கும்
கச்சத்தீவினை
1974 மற்றும்
1976
ஆம்
ஆண்டுகளில்
எழுதப்பட்ட
இந்திய
– இலங்கை
உடன்படிக்கைகள் மூலம்
இலங்கைக்குத்
தாரை
வார்த்ததை
சட்டவிரோதமானது
என
அறிவிக்கக்
கோரி
உச்ச
நீதிமன்றத்தில்
அதிமுக
பொதுச்
செயலாளர்
என்ற
முறையில்
ஜெயலலிதாவினால்
2008 இல்
தொடுக்கப்பட்ட
வழக்கிற்கு
மேலும்
வலு
சேர்க்கும்
வகையில்
இந்தத்
தீர்மானம்
அமைந்திருந்தது.
இந்திய
நாட்டுக்குச்
சொந்தமான
ஒரு
பகுதியை
அந்நிய
நாட்டிற்குக்
கொடுப்பது
தொடர்பான
உடன்பாட்டை
நாடாளுமன்றத்தின்
இரு
அவைகளின்
ஒப்புதலோடு
இந்திய
அரசியலமைப்பு
சட்டத்
திருத்தத்தின்
மூலம்
மட்டுமே
நடைமுறைப்படுத்த
முடியும்
என
1960 ஆம்
ஆண்டு
இந்திய உச்ச
நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
ஆனால்
உச்ச
நீதிமன்றத்
தீர்ப்பிற்கு
முற்றிலும்
முரணாக
நாடாளுமன்றத்தின்
இரு
அவைகளின்
ஒப்புதல்
இல்லாமல்
இந்தியா
மற்றும்
இலங்கைக்கு
இடையே
1974 மற்றும்
1976
ஆம்
ஆண்டுகளில்
ஏற்பட்ட
உடன்படிக்கைகள்
வாயிலாக
கச்சதீவு
இலங்கைக்கு
தாரைவார்க்கப்பட்டு
இருக்கிறது.
இந்த
உடன்படிக்கைகள்
சட்டப்படி
செல்லத்தக்கவை
அல்ல
என
2008ஆம்
ஆண்டு
உச்ச
நீதிமன்றத்தில்
அதிமுக
பொதுச்செயலர்
ஜெயலலிதா
அவர்களால் இந்திய யாப்பின் 32
ஆவது
விதியின் கீழ் பொதுநல வழக்குத்
தொடுக்கப்பட்டது.
தமிழக
இராமநாதபுரம்
சேதுபதி
மன்னர்களுக்குச்
சொந்தமான
கச்சத்தீவை
சிறிலங்காவின்
அன்றைய
பிரதமர்
சிறிமாவோ
பண்டாரநாயக்காவிற்கு
சொந்த
நட்புக்
காரணமாக
இந்தியப்
பிரதமர்
இந்திரா
காந்தி
நன்கொடை கொடுத்த
காரணத்தாலேயே
இன்று
இந்திய
மீனவர்கள்
கச்சதீவையொட்டிய
கடற்பரப்பில்
மீன்பிடிக்க
முடியாமல்
இருக்கிறது.
இலங்கைக்கும்
இந்தியாவிற்கும்
முன்னர்
இருந்து
கடல்
எல்லை
கச்சதீவு
பறிபோனதன்
காரணமாக
சுருங்கி
விட்டது.
சுமார்500
ஆண்டுகளுக்கு
முன்னர்
அதாவது
கிபி
1450
ஆம்
ஆண்டில்
ஏற்பட்ட
பயங்கர
கடல்
கொந்தளிப்பால்
தமிழகத்தின்
தென்பகுதி
கடலில்
மூழ்கின.
இப்படித்
தமிழகத்தின்
நிலப்பரப்பில்
இருந்து
துண்டிக்கப்பட்ட
பிரதேசத்தில்
கச்சதீவு
உட்பட
11 தீவுகள்
உருவாகின.
இப்படித்
தோன்றிய
தீவுகள்
எல்லாம்
இராமநாதபுரம்
சேதுபதி
மன்னர்களுக்குச்
சொந்தமாக
இருந்தன.
1947
இல் நிலக்கிழார் ஒழிப்புச்
சட்டம்
வரும்
வரை
இராமநாதபுரம்
பகுதியை
ஆண்ட
சேதுபதி
மன்னரின்
ஆட்சியில்
இருந்த
கச்சதீவு
முத்து
குளிக்கும்
இடமாகப்
பயன்பட்டு
வந்திருக்கிறது.
இங்கே
பரவலாகக்
காணப்படும்,
"உமிரி'
மற்றும்
"சாயா'
வேர்களை
மருத்துவத்
தேவைகளுக்காக
இராமநாதபுரம்
மக்கள்
பயன்படுத்தி
வந்துள்ளனர்.
இராமநாதபுரச்
சேதுபதிகளின்
ஆட்சியில்
கச்சதீவு
இருந்து
வந்தது
என்பதற்கு 1822
ஆம் ஆண்டிலிருந்து
வரையறையான
சான்றுகள்
உள்ளன.
கிழக்கிந்தியக்
கம்பெனி
1822
இல்
"திமிரர்சனாத்'
என்ற
ஒப்பந்தத்தால்
இராமநாதபுர
மன்னரிடமிருந்து
கச்சதீவைப்
பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. இங்கிலாந்து பேரரசி
விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது
அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடுகையில்
கச்சத்தீவைக் குறிக்காமலும்
இராமநாதபுர
அரசரைப்
பற்றியவற்றில்
கச்சதீவு
அவருக்குரியதென்றும்
குறிப்பிட்டிருக்கிறது.
இதை,
முன்னாள்
இலங்கை
அமைச்சரவைச்
செயலர்
பி.பி.பீரிஸ்
உறுதிப்படுத்தியுள்ளார்.
1912
-
1923 வரை
அதாவது15
ஆண்டுகளுக்கு
கச்சத்தீவைக்
குத்தகையாக இந்தியாவிற்கான
அரசு
செயலர்
சேதுபதியிடமிருந்து
இசைவு
பெற்றதற்கான
ஆவணங்கள்
உள்ளன.
கச்சதீவு
சிறிலங்காவிற்கு
கையளிக்கப்பட்டதை
அப்போது
ஆட்சியில்
இருந்த
திமுக
எதிர்த்தது.
அப்போது
முதல்வராக
இருந்த
கருணாநிதி
அனைத்துக்
கட்சியையும்
கூட்டி
தமிழகத்தின்
எதிர்ப்பை
மைய
அரசுக்குத்
தெரிவித்தார்.
ஆனால்
ஒப்புக்குச் செய்த அந்த
எதிர்ப்பை
இந்திரா
காந்தியோ
அவரது
காங்கிரஸ்
அரசசோ
சட்டை
செய்யவே
இல்லை.
1990
ஆம்
ஆண்டு
பதவிக்கு
வந்த
ஜெயலலிதாவின்
அதிமுக
அரசு
"தமிழக
மீனவர்களின்
நலனைக்
காக்க
கச்சதீவை
மீட்போம்"
என்ற
முழகத்தை
முன்வைத்தது.
1991
ஆம்
ஆண்டு
ஆடி
மாதம்
14ம்
நாள்
கோட்டையில்
கொடியை
ஏற்றிவைத்து
விட்டுப்
பேசிய
முதல்வர்
ஜெயலலிதா
கச்சதீவை
என்ன
விலைகொடுத்தும்
மீட்கப்
போவதாகச்
சபதம்
செய்தார்.
1991
ஆம்
ஆண்டு
அய்ப்பசி4
ஆம்
நாள்
தமிழக
சட்டமன்றத்தில்
கச்சதீவை
சிறிலங்காவிடம்
இருந்து
மீட்கக்
கோரும்
தீர்மானம்
ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.
ஆனால்
நடைமுறையில்
ஒன்றுமே
உருப்படியாக
நடைபெறவில்லை.
நெடுந்தீவுக்கு
தெற்கே9
மைல்
தொலைவிலும்
இராமேஸ்வரத்திற்கு
வடகிழக்கே12
மைல்
தொலைவிலும்
உள்ள
பாக்கு
நீரணை
என்ற
பகுதியில்
கச்சதீவு
அமைந்துள்ளது.
கிழக்கு
மேற்காக
ஒரு
மைல்
தூரமும்
வடக்குத்
தெற்காக
அரைமைல்
தூரமும்
கொண்டதாக
இருந்தாலும்
அதனை
அண்டிய
கடற்பகுதி
நிறைய
மீன்வளம்
நிறைந்ததாக
உள்ளது.
ஓய்வெடுப்பதற்கும்
வலைகளை
உலர
வைப்பதற்கும்
பிடிபட்ட
மீன்களை
இன
வாரியாக
வகைப்படுத்துவதற்கும்
மக்கள்
வசிக்காத
வறண்ட
கச்சத்தீவைப்
பரம்பரை
பரம்பரையாக
தமிழக
மீனவர்கள்
பயன்படுத்தி
வந்தனர்.
மீனவர்களின்
புண்ணிய
புரவலராக
கருதப்படும்
புனித
அந்தோணியாருக்கு
அர்ப்பணம்
செய்யப்பட்ட
கத்தோலிக்க
தேவாலயம்
இந்தத்
தீவில்
தான்
உள்ளது.
இருபதாம்
நூற்றாண்டின்
துவக்கத்தில்
இராமேஸ்வரத்தை
சேர்ந்த
சீனிகுப்பன்
படையாச்சி
என்பவர்
இந்த
தேவாலயத்தை
கட்டினார்.
ஒவ்வொரு
ஆண்டும்
மார்ச்
மாத
இறுதியில்
வாரக்
கணக்கில்
நடக்கும்
சமய
விழாவில்
கலந்து
கொள்வதற்காக
இந்தத்
தீவிற்குத் தமிழக
மீனவர்கள் மற்றும் தொழுகை
நடத்துவதற்காக
இராமேஸ்வரத்திற்கு
அருகில்
உள்ள
தங்கச்சிமடத்தை
சேர்ந்த
கத்தோலிக்க
மதகுரு
கச்சத்தீவிற்கு
செல்வது
வழக்கம்
என்று
வரலாற்றுப் பதிவேடுகள்
தெரிவிக்கின்றன.
வட இலங்கையில் இருந்தும்
- குறிப்பாக பாசையூர்,
குருநகர்
- கத்தோலிக்கத் தமிழர்கள் தோணிகள் மூலம் இந்த சமய விழாவுக்குச் சென்றார்கள்.
1972
இல்
வெளியிடப்பட்ட
இராமநாதபுரம்
மாவட்ட
விவரச்
சுவடி
அதற்கு
முன்
இராஜா
இராமராவ்
வெளியிட்ட
இராமநாதபுர
மாவட்ட
மானுவல் 1915,
1929
மற்றும்
1933
ஆம்
ஆண்டுகளில்
வெளியிடப்பட்ட
இராமநாதபுர
மாவட்டத்துப்
புள்ளிவிவரங்கள்
அடங்கிய
பின்னிணைப்பு
1899
இல்ஏ.ஜெ.
ஸ்டூவர்ட்டு
எழுதிய
சென்னை
இராசதானியிலுள்ள
திருநெல்வேலி
மாவட்ட
மானுவல்
போன்ற
பல்வேறு
ஆதாரங்களைக்
கொண்டு
வெளியிடப்பட்டது.
அதில்
இராமேசுவரத்திற்கு
வட
கிழக்கே10
மைல்
தொலைவில்
கச்சதீவு
இருக்கிறது
என்றும் ஜமீன்
ஒழிப்புக்கு
முன்னர்
இராமநாதபுரம்
அரசர்
இத்தீவை
தனி
நபர்களுக்குக்
குத்தகைக்கு
விட்டுக்
கொண்டிருந்தார்
என்றும்
இந்தத்
தீவின்
நிலவளவு எண்
1250
பரப்பளவு
285.20
ஏக்கர்
(3.75
சதுர
மைல்) என்றும்
இந்தத்
தீவு
இராமேஸ்வரம்
கர்ணத்தின்
அதிகார
எல்லைக்கு
உட்பட்டது
என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
வட்டத்தில்
உள்ள
தீவு
என்று
கச்சத்தீவை
அது
குறிக்கிறது.
இவையெல்லாம்
கச்சதீவு
மீது
இந்தியாவிற்கு
உள்ள
பறிக்க
முடியாத
உரிமைகளுக்கு
சான்றாக
விளங்குகின்றன.
இந்த
விவரச்
சுவடி
வெளியிடப்பட்ட
போது
கருணாநிதி
முதல்வராக
இருந்தார்.
அந்த
விவரச்
சுவடியில்
கச்சதீவு
பற்றி
குறிப்பிடப்பட்டிருந்தாலும்
அதில்
இருந்த
வரைபடத்தில்
கச்சதீவு
இந்தியாவின்
பகுதி
என
காண்பிக்கப்படவில்லை.
ஆனாலும்
இந்த
விவரச்
சுவடிக்கு
14.6.1972
இல்
முகவுரை
எழுதிய
அப்போதைய
முதல்வர்
கருணாநிதி
அதைப்
பற்றி
விவரச்
சுவடி
தயாரித்த
அதிகாரிகளிடம்
எடுத்துக்
கூறாமல்
முகவுரை
எழுதிக்
கொடுத்து
விட்டார்.
இது
தான்
கச்சத்
தீவு
மீது
கருணாநிதிக்கு
இருந்த
பற்று.
இராமநாதபுரம்
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக
மீனவர்கள் தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து
அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
1974-ஆம்
ஆண்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது அப்போதைய
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும்
இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த
உடன்பாட்டின்படி இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள்
நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை
அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம்
என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1976
ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள்
செல்லக்கூடாது,
மீன்பிடிக்கவும் கூடாது,
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு
அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
1976
உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983
தமிழ்நாடு
கடல்வள
மீனவர்
சட்டம்
கொண்டுவரப்பட்டபோது
கச்சத்தீவு
எல்லை
மாற்றி அமைக்ககப்பட்டது. இப்போதைய
சங்கடங்களுக்கு
இந்தச் சட்டம் இன்னொரு காரணம்
ஆகும்.
மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த
போதும் கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ அப்போதைய திமுக அரசின்
முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சதீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன்
விளைவாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 500 மீனவர்கள்
பலியாகி இருக்கிறார்கள்.
1960 ஆம்
ஆண்டுக்கு முன்பு 1950 களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை
அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போது அதை மேற்கு
வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை
அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின் இரு
அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும் என 1960
ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் அன்றைய முதல்வர் பி.சி. ராய் அவர்களின் துணிச்சலான நடவடிக்கை
காரணமாக பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974
ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் செய்திருந்தால்
கச்சதீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
கச்சதீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு மத்திய அரசு தமிழக அரசிடம் பல
முறை விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரிகிறது. உண்மையிலேயே கருணாநிதிக்கு
தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை
உடன்படிக்கைகை எழுத்துவதற்கு முன்பே சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப்
பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைக் கருணாநிதி செய்யவில்லை.
சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் "வருத்தம்
அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர "எதிர்க்கிறோம்"
என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.
மேலே குறிப்பிட்டது போல கச்சதீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்குக்
கிடைக்காத நிலையில் 2008
ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்துக் கொடுத்த 1974
மற்றும் 1976
ஆண்டைய உடன்படிக்கைகள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஜெயலலிதா தொடுத்திருக்கிறார். இந்த வழக்கில்
மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும் ஒரு பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு
6.5.2009
அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது மீன்வளத்
துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக“…
uniform stand has to be taken both by the Central and State Governments” அதாவது,
மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து அதற்கு ஒப்புதல் கேட்டு
10.6.2009
அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை
சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர்
13.7.2009
அன்று திருப்பி விடுகிறார்.
சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித
வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும் தமிழக அரசை ஒரு proforma
respondent
என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து மத்திய அரசின் எதிர்
உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா?
அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா?
என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின்
Advocate on Record
-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தக் குறிப்பிற்கு 14.8.2009 இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல்
அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில் 1974
மற்றும் 1976
ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விதி எண். 8
இன்படி நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது சட்டத்திற்கு சட்டத் திருத்தம்
செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை
வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது
என்பதே முந்தைய திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.
கச்சதீவை மீட்க வேண்டும் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று முன்னாள்
முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால் உச்சநீதிமன்றத்தில்
உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க
வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க
நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான் மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல்
செய்தபின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று கருணாநிதி முடிவெடுத்தார் என்கிறார்
ஜெயலலிதா.
1.4.2011
அன்று முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது.
அதில் 1974
மற்றும் 1976
ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட
வேண்டியது இல்லை என்றும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும்
குறிப்பிட்டுள்ளது.
மத்திய
அரசு கச்சதீவு தொடர்பான இரு ஒப்பந்தங்களுக்கும் நாடாளுமன்ற முன் அனுமதி தேவையில்லை
என பதிலளித்திருக்கிறது. இருநாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை
ஒருதலைப்பட்சமாக ஒரு நாடு முறிக்க முடியுமா?
இல்லை என்கிறது இந்திய மைய அரசு.
இலங்கை -
இந்தியா இரண்டுக்கும் இடையில் 1987
எழுதப்பட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தீவின் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும்
தற்காலிகமாக இணைக்கப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு இலங்கை யாப்பில் நாடாளுமன்றம்
வேண்டி திருத்தத்தைச் செய்யப்படவில்லை எனக் காரணம் காட்டி சிறிலங்கா உச்ச
நீதிமன்றம் ஒக்தோபர் 2006
இல் தீர்ப்பளித்தது. எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி வட - கிழக்கு
இணைப்புக்கு யாப்புத் திருத்தத்துக்கு வேண்டிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
ஆதரவு தருவதாக அறிவித்திருந்த போதிலும் மகிந்த இராசபக்சே அதனை நிராகரித்து
விட்டார். 1987
இல் எழுதப்பட்ட பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீறியதை இந்தியா கண்டும் காணாமலும்
இருந்துவிட்டது. ஒரு பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீற முடியுமென்றால் இந்தியா
ஏன் மீறக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.
முதல்வர்
ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கில் கச்சதீவை மீளப் பெறமுடியாவிட்டால் கச்சதீவுக் கடலில்
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று உச்ச
நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார். எனவே கச்சதீவை இந்தியா திரும்பிப் பெறும்
வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இரண்டு
நாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இந்தியா மீறமுடியாது
என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும்
என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
ஒன்று
மட்டும் நிச்சயம். இந்தியா தடியைக் கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கிக்
கொண்டிருக்கிறது.
கச்சத்தீவு தொடர்பான ஜெ. தொடர்ந்த வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்க
சட்டசபையில் தீர்மானம்
வியாழக்கிழமை, யூன்
9, 2011
சென்னை:
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர்
ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையையும் சேர்க்க
வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் இன்று முக்கியத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை நிகழ்த்தினார்.
அவர் ஆற்றிய உரையின் முழு விவரம்:
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும்
கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை
ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என
அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற
முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்
பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது
தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்
என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்
தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல்
இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம்
ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு
தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி
செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக
பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து
ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை
இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.
டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10
மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு
அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட
மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட
கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம்
செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன்
படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத
இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக
இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக்
காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள
தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம்
என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா
ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம்
ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய
பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள
திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு
வெளியிடப்பட்டது.
அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு
இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை
தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத்
தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு
ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை
அது குறிக்கிறது.
இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத
உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதல்வராக இருந்தார்.
அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும்,
அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என
காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை
எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த
அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது
தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர
மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில்
மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக
கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய
அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த
உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச்
சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த
உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை
புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று
அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும்,
பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன்.
16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள்
கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர
வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன்.
இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித
நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக
கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான
ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும்,
1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள்
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை
மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி
என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான
நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.
கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக்
கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள்
பலியாகி இருக்கிறார்கள்.
1960-ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி
என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற
போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர்
பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு
பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்
திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு
தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு
வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி
பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச
நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு
இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர்
கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும்,
நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல்
ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான்
கூறிக்கொண்டு வருகிறார்.
23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள்
பேசும் போது,
“… I would like to get a clarification in this regard from the Hon.
Minister. Just now I heard the views expressed by my Hon’ble friend,
Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the
government of India and the Sri Lanka government the government of Tamil
Nadu was not properly informed.
… There are two news items which appeared in the Hindu. One was on June
27.
“When pressmen asked the Tamil Nadu Chief Minister
Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he
said he would prefer to wait until after the details had been announced.
Mr. Karunanidhi said that Foreign Secretary,
Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and
apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a
favourable condition existed for agreement on Kachatheevu.”
On the 29th June, the Chief Minister stated the following to the Press:-
“It was regrettable that before signing the agreement, the Centre had
not invited him or any representative of the State Government for
consultation. The Prime Minister had not even chosen to ascertain the
views of the leaders of parliament on this vital question”,
என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார்.
இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was
consulted என்று கூறி உள்ளார்.
இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு
குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற
விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி
அருணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி,
“வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில்
சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று
வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு
இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச்
சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு
சொன்னேன்” என்று கூறியுள்ளார்.
அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து
சொல்கிறார்.
“… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya
Sabha today that very detailed consultations had been held with Chief
Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the
issue of Kachatheevu. The consultations were held at least twice”
அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார்
என்று குறிப்பிடும் போது,
“May I say, because others might pick up –
I would like to say categorically, that we had very detailed
consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu,
not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து,
“Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.
தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல.
கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக்
கொண்டார்.
முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர்,
பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று
கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா
ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது.
உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால்
இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில்
தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட
மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான்
கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல்
எங்கேயும் இடம் பெறவில்லை.
நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின்
காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத
நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி
செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில்
ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு
அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.
இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக
பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு
கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு
கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central
and State Governments” என்று
குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை
எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு,
10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர்
13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.
சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma
respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து,
மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே
பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில்
தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம்
என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக
அரசின் Advocate on Record--க்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல்
அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில்
ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண் 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு
ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து
வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே
முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும்
என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை
இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து
உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும்
என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக
மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய
அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம்
என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.
1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்
எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம்
ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட
வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்
என்றும் குறிப்பிட்டுள்ளது.
கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச
நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள
இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று
ஜெயலலிதா பேசினார்.
http://thatstamil.oneindia.in/news/2011/06/09/tn-assembly-enacts-resolution-on-kachatheevu-case-aid0091.html
July
26, 2010
Press
Release
TGTE stand in solidarity with the people of TN
in their struggle to restore their traditional fishing rights in
Kachchatheevu
Transnational Government of Tamil Eelam (TGTE) is concerned about the
continuing attacks on Tamil Nadu (TN) fishermen by the Sri Lankan Navy
causing loss of lives and property. The
latest horror list of unspeakable crimes committed by the Sri Lankan
Navy is the killing of a fisherman from Nagapattinam district who
died following beatings by Sri Lankan Navy personnel. The
latest victim is a fisherman from Nagapattinam district who died
following beatings by Sri Lankan Navy personnel. The state government has
lodged a strong protest about the incident with the Centre.
Chellappan (55) was the oldest among four
fishermen from Vellapallam, near Vedaranyam in Nagapattinam, who took to the
sea on July 07 (Wednesday). They were fishing off the Kodaikarai coast when
Sri Lankan Navy personnel are alleged to have thrown their nets, and
catch into the sea and then attacked them without any provocation.
Attacks on fishermen continued on the following days as well.
Attacks on TN fishermen which tantamount to
cross border terrorism has been going on since the late seventies.
A total of 567 fishermen have been
killed and three times the number maimed and injured during the last
15 years. On one instance, the Sri
Lankan Navy came 3 km from Nagapattinam and killed 2 TN fishermen where
people could see it from the shore! In the past the
Sri Lankan Navy used to shift the blame on the LTTE, but that alibi
cannot be trotted out after May, 2009.
The
heart of the problem is the tiny island of Kachchatheevusituated midway between Neduntheevu (Delft) and Ramesvaram
that separates India from Sri Lanka. Once
part of the Jamindari of the Raja of Ramnad but after the abolition of jamindari system in 1948, it
became part of Madras presidency. The
island was ceded by Indiato Sri Lanka through the agreement
concluded in 1974. Under this agreement of 1974,
Indian fishermen had rights to rich fishing grounds in the territorial
waters around Kachchatheevu. The agreement was signed by
Indian Prime Minister Indira Gandhi and Sri Lanka Prime Minister Sirimavo
Bandaranaike without the mandatory constitutional amendment. Indira Gandhi
after signing the agreement, said, "Kacchatheevu was sheer rock of no
strategic importance."
After ceding Kachchatheevu in 1974 an additional
agreement was signed in 1976. This agreement
sacrificed the traditional fishing rights
enjoyed by the TN fishermen under the previous agreement.
There was an Exchange of Letters dated March 23,
1976 between the foreign ministries of India and Sri Lanka.
Paragraph I of the Exchange of Letters said "The fishing vessels and
fishermen of India shall not engage in fishing in the historic waters, the
territorial sea and the exclusive economic zone of Sri Lanka nor shall the
fishing vessels and fishermen of Sri Lanka engage in fishing in the historic
waters, the territorial sea and the exclusive economic zone of India,
without the express permission of Sri Lanka or India, as the case may be.
The desire to maintain friendly relations with Sri Lanka, even at the cost of
the livelihood of Tamil Nadu fishermen is the reason why the India-Sri Lanka
Maritime Agreement of 1976 which delimited the maritime boundaries in
the Gulf of Mannar and in the Bay of Bengal was signed. .
These agreements have left a trail of bitterness and
whipped up emotions in Tamil Nadu and Tamil nationalists as
evidenced by the protest rallies staged by both the ruling DMK and
Opposition parties. It also demonstrates the fact that the interests
of Tamil Nadu are not safe in the hands "distant” New Delhi that determines
foreign policy.
We condemn the brutal killings of innocent TN
fishermen killed by the Sri Lankan Navy. We also condemn the abject
failure of the Indian government to prevent killings of its citizens
by the Sri Lankan Navy.
The long term solution to the problem lies in
retrieving Kachchatheevu by abrogating the agreements. In the short
term the Indian government should re-negotiate the agreements to
restore the fishing rights of TN fishermen to fish in Kachchatheevu waters.
We the TGTE stand in solidarity with the people of TN
in their struggle to restore their traditional fishing rights in the
territorial waters of Kachchatheevu . Sri Lankan government
should stop all acts of cross border terrorism by its Navy in future.
Cracked down on Tamil Activists by Tamil Nadu
Government will embolden President Rajapakse to escalate attacks on
TN fishermen!
Veluppillai Thangavelu
The wanton killings of Tamil Nadu fishermen by
the Sri Lankan navy continues unabated despite protests by fishing community
and political parties of all stripes. The latest victim is a fisherman from
Nagapattinam district who died following beatings by Sri Lankan Navy
personnel. The state government has lodged a strong protest about the
incident with the Centre.
Chellappan (55) was the oldest among four
fishermen from Vellapallam, near Vedaranyam in Nagapattinam, who took to the
sea on July 07 (Wednesday). They were fishing off the Kodaikarai coast when
Sri Lankan Navy personnel are alleged to have thrown their nets and catch
into the sea and then attacked them without any provocation.
Chellappan reportedly died due to the beating
and his body was brought to Nagapattinam General Hospital on Thursday
morning. The fishing community sources said that fishermen on two other
boats were also threatened though the police have not received any formal
complaint. The fishing community has charged the Lankan Navy with regular
battery and destruction of their catch and boats.
A total of 567 fishermen have been killed by
the Sri Lankan Navy over the past two decades with impunity. True to form
the Sri Lankan government used to shift the blame on the LTTE, but that
alibi
is now absent after May, 2009.
On one instance, the Sri Lankan Navy came 3 km
from Nagapattinam and killed 2 TN fishermen where people could see it from
the shore!
A series of protest rallies, fasts, marches,
rallies, shutdown etc. in the past have all proved futile. The Tamil Nadu
government lodges protest with the Indian Central government but nothing
ever happened. The Centre maintains a stoic silence and nothing seems to
prick the conscience of the ruling Congress regime.
The latest killing has brought not only
opposition parties like the Naam Thamizhar Iyakkam, MDMK, Communist
Part of India, Communist Party of India (M) Ilankai Tamilar Protection
Front, but all so the ruling DMK and the Viduthalai Chiruthaigal
Katchi (VCK)
to the streets.
The Tamil Nadu government has arrested scores
of opposition party leaders and activists and locked them up in
various prisons. Those taken into custody include Seeman, Coordinator of
NTI, Vaiko of MDMK, and T. Paandyan of CPI. P.Nedumaran of ITPF and their
supporters.
According to Hindu "A case has been registered
against Seeman by the North Beach police for making an inflammatory speech
on Saturday at a demonstration organized to condemn the attack on Tamil
fishermen by the Sri Lankan Navy under the provisions of Section 153 (A)
(Promoting enmity between different groups on grounds of religion, race,
place of birth, residence, language, etc., and doing acts prejudicial to
maintenance of harmony) of the IPC.”
Seeman in a written statement before his
arrest told pressmen "If I try to point this (the killings of Indian
fishermen) out and condemn this breach of duty, I run the risk of being
accused of promoting separatism and acting against the sovereignty of India.
Also, needless to mention that the Tamil Nadu administration is desperately
trying to file bogus court actions against me and arrest me on this pretext.
The fact that Duraimurugan, the minister of justice in Tamil Nadu, is trying
to threaten us by saying that he could pass new repressive laws so as to
take ‘appropriate action’ against us, raises many doubts in our minds."
"Although we will never stoop to such a level of stupidity as to expect
anything from the present [Tamil Nadu] administration ever parallel to what
MGR and Indira Gandhi did, what we may expect from the leaders at present is
that at least they should refrain from obstructing those who would like to
help the desperate Tamils, particularly the Tamil fishermen," Seeman further
said in his statement.
The inaction and total indifference of the
Centre is unexplainable. The Centre is swift in taking action when a
Gujarati fisherman is killed. Pakistan Maritime Security Agency shot
and killed 21 year old Shantilal Mangal, off the coast of Gujarat on Monday
February 13, 2006. Indian External Affairs Ministry called Pakistan's Deputy
High Commissioner Mr. Munawwar Bhatty to the ministry and registered a
protest on Thursday February 16, 2006. That is fine and that is what India
should do. After all one of its citizens has been killed by Pakistani
forces. But how come the same Indian Foreign Ministry does nothing
comparable even after over 567 Tamil Nadu fishermen had been shot and killed
by Sri Lankan Navy?
Typically all what Chief Minister Karunanidhi does is to write polite letters
pleading that the Centre intervenes to stop the killings. In return he gets
the assurance from the Prime Minister that no shootings would take place in
future, but nonetheless the shootings continue as forceful as
before.
Pakistan had arrested many north Indian fishermen and confiscated their boats,
but never any news of killing Indian fishermen, but Sri Lanka does it
routinely!
The killings of TN fishermen by the Sri Lankan Navy is nothing less than
cross border terrorism and epitomize its hatred
towards Tamils that extends beyond Palk Strait! For three
decades the Tamil Eelam Navy effectively checkmated the Sri Lankan Navy
protecting the TN fishermen, but that shield is no more since May 2009.
The heart of the problem is the tiny island (285 acres in
extent) of Kachchatheevusituated midway
between Neduntheevu (Delft) and Ramesvaram
that separates India from Sri Lanka. It lies 25
kilometers from Rameshawaram and 75 kilometers from Jaffna.
Once part of the Jamindari of the Raja of Ramnad
but after the abolition of jamindari system
in 1948, it became part of Madras presidency.
The island was ceded by Indiato Sri Lanka through the agreement
concluded in 1974, on the boundary of Historic Waters between the two
countries. It was signed by Indian
Prime Minister Indira Gandhi and Sri Lanka Prime Minister Sirimavo
Bandaranaike. Indira Gandhi, when signed the agreement, said, "Kacchatheevu
was sheer rock of no strategic importance."
The most decisive factor in ceding of Kachchatheevu to
Sri Lanka was the personal friendship between Prime Minister Indira Gandhi
and Prime Minister Sirimavo Bandaranaike. The decision was political and it
was done to boost the sagging political fortunes of the Sri Lankan Prime
Minister Mrs. Srimavo Bandaranaike and her political party.
According to the Constitution of India, Foreign
Affairs and the powers to make treaties vest within the exclusive
jurisdiction of the Central Government. Article 253 of the Constitution
empowers parliament to make any law for India for implementing any treaty,
even on subjects reserved exclusively for State Legislature. In theory and
practice, the state governments do not have any role in this significant
area of Indian political system. Contrary to the perception India is a semi-
federal state, the Constitution of India does not use the term “federal” it
refers to India as a “Union of States”. Dr. BR Ambedkar, the Father of the
Indian Constitution, has stated that the use of the term “Union” was
deliberate.
Article 5 of the Agreement says 'subject to foregoing, Indian fishermen and
pilgrims would be allowed access to Kachatheevu Island for rest, for
drying of nets and to offer prayers in the local St.Anthony's Church
as hitherto and will not be required by Sri Lanka to obtain travel documents
for these purposes.
There is a fallacy in this line of argument since
drying of nets pre-supposes that the nets become wet and this could happen
only if the nets had been used for fishing in and around Kachchatheevu.
Article 6 of the agreement says, "The vessels of India and Sri Lanka will
enjoy in each other's waters such rights as they are traditionally enjoyed
therein".
The agreement worked from 1974 till 1983, but after 1983 problems arose.
Answering allegations of harassment Tamil Nadu fishermen by Sri Lankan Navy
in parliament Swaran Singh, the then External Minister, made it clear, "The
fishermen were free to fish even round about the Kacchatheevu island." But
on 11.5.2006, in the same Rajya Sabha, for a Starred Question No.396, E.
Ahmed, the MOS for External Affairs Ministry has said, "Under the agreement,
Indian fishermen are allowed to access Kacchatheevu island to rest, for
drying of nets, for attending the annual Saint Anthony's festival. The right
of access is not understood to cover fishing rights around the island to
Indian fishermen." Howeever, Tamil Nadu fishermen have repeatedly asserted
that their traditional fishing rights should be respected.
The tragedy was
compounded when after ceding Kachchatheevu under the India-Sri Lanka
Maritime Boundary Agreement of 1974 a subsequent agreement signed in 1976
sacrificed the traditional fishing rights enjoyed by the TN fishermen in and
around Kachchatheevu. These agreements have left a trail of bitterness
in Tamil Nadu and Tamil nationalists are angry that the
interests of Tamil Nadu are not safe in the hands of Hindi
dominated “distant” New Delhi that determines foreign policy. Chief
Minister Karunanidhi and his DMK minority government dare not want to
upset the apple cart lest it invites trouble for itself. Hence, token
protest like the recent rally but nothing further!
In an article titled India's Bilateral Agreements and
Centre - State Relations - A Perspective from Tamil Nadu written by Prof.
V.Suryanarayanan and published in the Sri Lanka Guardian on February 08,
2010, the author accuses Chief Minister Karunanidhi of collaborating with
New Delhi in ceding Kachchatheevu in order to get Indira
Gandhi's critical support in his efforts to consolidate his power in Tamil
Nadu. If Karunanidhi had resorted to legal remedies in the
Supreme Court against the Centre on the ceding of Kachchatheevu to Sri
Lanka, or if he had insisted on a reference by the President to the Supreme
Court on the ownership claims of the Raja of Ramnad, it is likely that
Kachchatheevu would have been saved. Dr
BC Roy, (the Chief Minister of West Bengal) stalled the Central Government
transferring Beru Bari to East Pakistan by approaching the Supreme Court.
Therefore, the cross border terrorism of the Sri
Lankan Navy and the wanton killings of TN fishermen will continue so
long as Kachchatheevu remains in the hands of Sri Lanka.
In 1991 Ms Jayalalithaa filed a law suit in the
Supreme Court challenging the legality of the late Prime Minister Indira
Gandhi ceding Kachchatheevu without the
mandatory constitutional amendment. Jayalalithaa has also sought the court's
direction to the government to restore the rights of the fishermen to
visit the island with their boats for fishing and earning their livelihood.
Unfortunately, the law suit is extremely slow in winding its way in the
court.
China has openly announced its strategic plans to 'balkanize India.
Delhi's 'over appeasing' policy towards Sri Lanka, at the expense of its own
citizens interests is likely to play into China's hands. Sri Lanka contrary
to Delhi's expectation continues to drift towards China
The unwarranted cracked down against prominent Tamil Nadu politicians and
Tamil activists by Chief Minister Karunanidhi will embolden President
Mahinda Rajapakse and his government dominated by racist ideologues to
escalate attack on TN fishermen and getting away unscathed. These
ideologues promote the notion of the Sinhalese as a "chosen people” - the
predestined custodians of the island and the guardian of Buddhism. (Tamil
Mirror - July 18, 2010)
கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
நக்கீரன்
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நற்பெண்டாட்டிக்கு
ஒரு வார்த்தை" என்பது தமிழில் வழங்கும் நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த
பழமொழிகளில் ஒன்று. அது எல்லோருக்கும் தெரிந்த பழமொழியும் கூட. தமிழக முதல்வர்
முத்துவேலர் கருணாநிதிக்கு அது தெரியாதிருக்க நியாயமில்லை.
இன்று நேற்றல்ல ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக
பாக்கு நீரணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா
கடற்படையினரால் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
அப்படிச் சுடப்பட்டோரின் எண்ணிக்கை முந்நூற்றை இதுவரை தாண்டியிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் 788க்கும் மேற்பட்ட
தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
1983 ஆம் ஆண்டிற்கும் 1994 ஆம்ஆண்டு
ஆனிமாதத்திற்கும் இடையில் தமிழக மீன்பிடிப் படகுகள் மீது 355 முறை ஸ்ரீலங்கா
கடற்படை தாக்குதல் நடாத்தியுள்ளது. ஐம்பத்தொன்பது (59) படகுகள் எரிக்கப்பட்டன
அல்லது நாசமாக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் மொத்தம் 93 பேரின்
உயிர்கள் பறிக்கப்பட்டன.
கொந்தளிக்கும் கடலில், காற்றைக் கிழித்து,
மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு
சாவுக்கும் வாழ்;வுக்கும் இடையில் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழக
மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தினாhல் ஏற்படும் அழிவுகளை மட்டும் அல்லாமல்
செயற்கையான அழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் நடுக்கடலில் வைத்து தமிழக
மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஸ்ரீலங்கா கடற்படை "தமிழக மீனவர்கள் எல்லை மீறி
எங்கள் கடற்பரப்புக்கள் வந்தார்கள். சுட்டோம்" என்று திமிரோடு சொல்லிவிடுகிறது.
பாக்கு நீரணையில் இந்திய -இலங்கைக்
கடற்பிரதேசத்தைப் பிரிக்க ஏதோ வேலி போட்டிருப்பது போலவும், அந்த வேலி தாண்டி
இந்த மீனவர்கள் சென்றது போலவும் ஸ்ரீலங்காக் கடற்படை நடந்து கொள்கிறது.
இப்படி நடுக்கடலில் நடக்கும் தாக்குதல்கள்,
கொலைகள்பற்றி கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ
இல்லை. இந்தியக் கடற்படை எந்தவிதத்திலும் இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பாக
இருப்பதில்லை.
தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை.
சாகிறவர்கள் தமிழர்கள். சாதாரணமாகவே தமிழ்நாட்டுக் காரர்கள் என்றாலே வடக்கில்
இருக்கும் இந்திக்காரனுக்கு இளப்பம் அதிகம். . அதிலும் சாகிறவர்கள் சமூகத்தின்
அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில்
இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?
இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை
நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் என்று போராட்டங்கள் நடாத்தி
இராமேசுவரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதி மீனவர்கள் களைத்தே போனார்கள்.
அவ்வப்போது ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில
வழங்கப்பட்டாலும் அந்த உறதி மொழிகள் பின்னர் காப்பாற்றப்படுவதில்லை.
கடந்த தை மாதம் 3 விசைப்படகுகளில் மீன்
பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது
செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வழக்கம்போல் சித்திரவதை
செய்யப்பட்ட பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள்.
அதில் ஒரு மீனவர், பெயர் இராசா, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். அவருக்கு உரிய நேரத்தில் போதிய சிகிட்கை
அளிக்கப்படாத காரணத்தாலேயே அவர் இறந்துபட நேர்ந்தது என்று எஞ்;சிய மீனவர்கள்
கூறினார்கள். இராசா நெஞ்சுவலியால்தான் இறந்தார் என்று இந்தியத் தூதுவரும்
ஸ்ரீலங்கா சிறைச்சாலை அதிகாரிகளோடு ஒத்தூதினார். விடயம் அத்தோடு முடிந்து
விட்டது. இறந்த மீனவரது குடும்பத்திற்கு ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து இழப்பீடு
எதனையும் இந்தியத் தூதுவர் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அப்படியொரு
முயற்றி செய்ததாகக்கூடச் செய்தி வரவில்லை.
சிறையில் வாடும் எஞ்சிய 10 மீனவர்களையும்
விடுதலை செய்யக் கோரியும் அவர்கள் சென்ற விசைபடகுகளைத் திரும்பத் தருமாறும்
கேட்டு இராமேசுவரம் மீனவர்கள் இரண்டு நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை
மேற்கொண்டார்கள். ஆனால் பலன் என்னவோ வட்டந்தான்.
இந்நாள்வரை இந்தப் பத்து மீனவர்களும்
ஸ்ரீலங்காவின் கொடிய சிறைக்கூடத்தில் நாளும் பொழுதும்
வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மிக அண்மையில், சரியாகச் சொன்னால் சித்திரை
25ம் நாள் தமிழக மீனவர்கள் அறுவர் இலங்கைக்குச் சொந்தமான கடற்பகுதியில் எல்லை
மீறி நுளைந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி காட்டுமிராண்டித்தனமான முறையில்
மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். சுட்டுக் கொலை செய்யப்பட்டதோடு
ஸ்ரீலங்கா கடற்படை அமைதி அடையவில்லை. அவர்கள் சென்ற படகையும் நாசம் செய்தது.
குமார், முனுசாமி, அஞ்சப்பன் என்று
அழைக்கப்பட்டவர்களே ஸ்ரீலங்காக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
நடுக்கடலில் பலியாகிய அப்பாவித் தமிழர்கள் ஆவர்.
எஞ்சிய வேலுச்சாமி, அரிச்சந்திரன்,
சந்திரசேகரன் என்ற மூவரும் படுகாயம் பட்டு மருத்துவ மனையில் கவலைக்கிடமான
நிலையில் உள்ளனர். அவர்களது உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பிட்ட மீனவர்கள் எல்லை மீறி இலங்கைக்
கடற்பரப்புக்குள் புகுந்தார்கள் என்று சொன்னால் அவர்களை கைது செய்வதுதானே?
அவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது?
அதிசயம் என்னவென்றால் இம்முறை தமிழ்நாட்டு
அரசியல்வாதிகள் கொஞ்சம் விழித்துக் கொண்டு இந்தப் படுகொலையைக்
கண்டித்துள்ளார்கள். திரு. வீரமணியின் தலைமையிலான திராவிடர் கழகம் இந்தப்
படுகொலையைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்கு செய்யதுள்ளது.
இதைவிட மிகப் பெரிய உலக அதிசயம் என்னவென்றால்
தமிழக முதல்வர் கருணாநிதியும் ஸ்ரீலங்கா அரசு தமிழக அரசின் பொறுமையைச்
சோதிப்பதாக திருவாய் மலர்ந்துள்ளார். "அத்து மீறி நுழைந்தால் கைது செய்வதுதானே?
சுடச் சொல்லி எந்தச் சட்டம் சொல்கிறது" என்று முதல்வர் சூடாகக் கேள்வி எழுப்பி
உள்ளார்.
இப்படி "ஸ்ரீலங்கா அரசு தமிழகத்தின் பொறுமையை
சோதிப்பதாகவும், இப்படியான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்றால் விளைவுகள் பாரதூரமாக
இருக்கும்" என்று மனோகரா, பராசக்தி பாணியில் முதல்வர் கருணாநிதி பேசுவது
இதுதான் முதல் தடவை அல்ல. அவ்வப்போது இப்படி வீரவேசமாகப் பேசுவதும் பின்னர்
அதனை மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
முதல்வர் கருணாநிதிக்கு சூடு சொரணை இருக்குதோ
இல்லையோ இப்படி தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து ஸ்ரீலங்காவின் சிங்களக்
கடற்படையினரால் காக்கை குருவிபோல் சுடப்பட்டு கொலைசெய்யப்படுவதைப் பார்க்க
உலகளாவிய தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது.
ஸ்ரீலங்கா ஒரு சுண்டக்காய் நாடு. விடுதலைப்
புலிகளிடமே ஸ்ரீலங்காவின் கடற்படை உட்பட முப்படையும் கும்பிடக் கும்பிட
அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நூறு கோடி மக்களைக் கொண்டதும் உலகத்தின்
4வது பெரிய இராணுவத்தையும் உடைய இந்தியாவின் பெருங்குடி மக்கள் ஒரு சுண்டங்காய்
அளவு பருமனுள்ள ஸ்ரீலங்காவின் கடற்படையினரால் கேட்டுக் கேள்வியின்றி சுட்டுத்
தள்ளப்படுகிறார்கள்.
ஒருவிதத்தில் இந்திய அரசு ஸ்ரீலங்காவிடம்
தடியைக் கொடுத்து அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச்
சொந்தமான கச்சதீவை ஸ்ரீலங்காவின் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு
சொந்த நட்புக் காரணமாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்த
காரணத்தாலேயே இன்று இந்திய மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க
முடியாமல் இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல்
எல்லை கச்சதீவு பறிபோனதன் காரணமாக சுருங்கி விட்டது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி.
1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி
கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட
பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள்
எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.
கச்சதீவு இராமேசுவரத்தில் இருந்து 12 மைல்
தொலைவிலும், இலங்கையில் இருந்து 13 மைல் தொலைவிலும் இருக்கிறது. கிழக்கு
மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக
இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது.
1974ம் ஆண்டு கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி
கச்சதீவு ஸ்ரீலங்காவிற்குத் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய பகுதியில்
தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த
ஒப்பந்தத்தில் காணப்பட்டது. மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும்
செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி பின்னர் நீக்கப்பட்டது. 1976ம்
ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தந்தின்படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள்
செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு
யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில்
ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க
எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும்
கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த
எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின்
அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்" என்ற முழகத்தை
முன்வைத்தது. 1991ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து
விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப்
போவதாகச் சபதம் செய்தார்.
1991ஆம்ஆண்டு ஐப்பசி 4ஆம்நாள் தமிழக
சட்டமன்றத்தில் கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக
நடைபெறவில்லை.
கலைஞர் கருணாநிதி பதவி இழந்து எதிர்கட்சி
இருக்கைகளில் இருக்க நேரிட்டபோது கச்சதீவை மீட்கும் போராட்டம்பற்றி அவ்வப்போது
அறிவித்தார். அறிவிப்போடு சரி. மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் கச்சதீவுப்
பிரச்சினையை கலைஞர் கருணாநிதி முற்றாகக் கிடப்பில் போட்டு விட்டார். இதுதான்
தமிழனது கச்சதீவு சிங்களவனது தீவாக மாறிய சோகக் கதை.
கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கும்வரை
இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான
மீனவர்களுக்கு பாக்கு நீரணையில் பாதுகாப்பு அடியோடு இல்லை.
இப்போது மாநிலத்தில் மட்டும் அல்ல. மத்தியிலும்
திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் பதவி வகிக்கின்றன. கச்சதீவை ஸ்ரீலங்காவிடம்
இருந்து மீளப்பெறவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும். தமிழர்களது எஞ்சியுள்ள மானத்தை காப்பாற்ற இதுவே நல்ல சமயம்.
இதனை நழுவவிடக்கூடாது. இல்லாவிட்டால் அவரது வீர வசனங்களில் அர்த்தமே இல்லை.
கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
என் அருமைச் செல்வமே! உன் தந்தையின்
நன்மைக்குத்தான் உன் வீரக்கரங்களைக் கட்டிப் போட்டேன்! இந்த விசமக்காரி முன்
சிரம் தாழ்த்தி நின்றேன்! யாருக்காக?
பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனே அவரையே சிiறியில் போட்ட பிறகு பொறுமைக்கு
எங்கிருக்கிறது பெருமை? என் அருமை மனோகரா பொறுத்தது போதும்! பொங்கி எழு!
தாயின் ஆணை கிடைத்து விட்டது! புறப்படு மனோகரா
புறப்படு!
மகாராசா எங்களுடைய குடும்பம் எப்படிச்
சீரழிந்து விட்டது என்பதைப் பார்த்தீர்களா? கட்டுண்டு தவிக்கும் மனோகரனைப்
பாருங்கள் மகாராசா?
ஹா! .....ஹா! ...ஹா!
ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில்
குதித்தாடும் குரங்குகளே! மானிட உருவில் வந்து இந்த மண்ணை வளைக்க வந்த
மாபாபிகளே!
இப்படிச் சிரித்தவர்கள் வாழ்ந்ததில்லை! அழுதவர்கள் கெட்டதில்லை! என்று ஜெகம்
சொல்லும் மந்திரத்தை மறந்து விட்டீர்களா? செப்படி வித்தையால் செங்கோலை
முறியடிக்க வந்த சிறுநரிக் கூட்டமே!
கண்ணீரின் மகிமையை உணர முடியாத கயவர் கும்பலே!
நடிகை கண்ணாம்பாவின் நீண்ட முழக்கத்தின் ஒரு
பகுதியைத்தான் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மீட்டு முடிந்த மட்டும் மேலே
தந்திருக்கிறேன்.
மனோகரா திரைப்படத்தில் இடம்பெறும் கலைஞர் கருணாநிதியின் இந்;த அனல் தெறிக்கும்
வீர வசனங்களுக்கு இப்போது என்ன வந்தது என்ற கேள்விக் கணையை எனக்கு நீங்கள்
வீசுவது தெரிகிறது. இதையும் படியுங்கள். அதன்பின் காரணம் தானகப் புரியும்.
"மடிந்தாள் உன்மகன் களத்தில்" என்றான்
மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க் கிழவி
ஒருமுறை!
"தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு,
களமும் அதுதான்!
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்" என்றாள் - முதுகில் என்றான்!
கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள்,
வாளை எடுத்தாள்,
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
"கோழைக்குப் பால் கொடுத்தேன்"
குப்புற வீழ்ந்து கிடக்கும்
கோழைக்குப் பேர் போர்வீரனா?
முன்பொரு நாள்
பாய்ந்து வந்த ஈட்டிக்கும்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்
அவனுக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே?
நீண்டு கவிதையில் காணப்படும் இந்த சில
வரிகளுக்கும் கலைஞர் கருணாநிதிதான் சொந்தக்காரர். சங்ககால எட்டுத் தொகை
நூல்களில்; ஒன்றான புறநாற்றில் காக்கைபாடினியார் நற்சௌ;ளையார் என்ற
செந்நாப்புலவர் பாடிய பாடலுக்கு (புறம் 278)
கல்லுகளை அடுக்கி கொத்தனார் வீடு கட்டுவதுபோல சொல்லுகளை அடுக்கி புதுக் கவிதை
தீட்டினாலும் வார்த்தகைளில் கொப்பளிக்கும் வேகத்தையும், சூட்டையும்
சாமானியமானதென்று தள்ளிவிட முடியாது!
1953 ஆம்ஆண்டு
கல்லல்குடிப் போராட்டத்தில் களம்சென்று பின்னர் திருச்சி சிறையில் ஆறுமாதக்
கடுங்காவல் கைதியாக இருந்தபோது பிறந்த பல கவிதைகளில் இதுவும் ஒன்று.
"வைரமணிகள்" என்ற நூல் வடிவில் இவை வெளிவந்தன.
இந்த வீர வசனங்களுக்குச்; சொந்தக்காரரான கலைஞர்
கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தவர்கள்தான் ஒரு காலத்தில் தமிழ் மக்களிடை,
குறிப்பாக கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவ - மாணவிகள் மத்தியில் சங்க
காலத்துச் சிறப்பினையும் புறநானூற்றின் பெருமையையும் தமிழின் செழுமையையும்
எடுத்துச் சொல்லி இன உணர்வையையும், இன எழுச்சியையும் விழிப்பையும்
ஏற்படுத்தினார்கள். அந்தப் பேரெழுச்சி திமுக ஆட்சியைக் கைப்பற்று மட்டும்
அதற்குச் சற்றுப் பின்னரும் தீக்கொழுந்தாக சுடரிட்டு எரிந்தது!
தமிழரின் பொற்காலமான சங்ககால புறநானூற்று
காட்சிகளை சொல்லோவியமாகத் தீட்டிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பேச்சாளர்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளாக வளைந்து கொண்டு வந்த தமிழர்களின் முதுகெலும்பை
நிமிர்த்தினார்கள்.
இந்திக்கு எதிரான மொழிப் போரில் "எப்பக்கம்
வந்திடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்" என்று பரணி பாடப்பட்டது.
வெங்கொடுமைச்
சாக்காட்டில் விளையாடும்
தோள்ளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரியைப் போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
செங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய் கின்;றதமிழ்
எங்கள் மூச்சாம்!
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்
தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தது!
இந்திக்கு எதிரான போரில் பல தமிழ் உணர்வாணர்கள்
தங்கள் இன்னுயிரை ஈகை செய்தார்கள். ஆயிரக்கணக்கானோர் " பூங்குயில் கூவிடும்
மாஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்றும் "சிறைச்சாலை எங்கள்
தவச்சாலை" என முழங்கிய வண்ணம் சிறை போனார்கள். தொண்டர்கள் மட்டுமல்ல பெரியார்,
அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றார்கள்.
அவையெல்லாம் இன்று கனவாய் பழங்கதையாய்
போய்விட்டது. "விடுதலைப் போராட்டமா? ஆயுதப் போரா? ஐயகோ எனக்கு வன்முறையே
பிடிக்காது. அதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறறோம், இப்போதும்
எதிர்க்கிறோம், முப்போதும் எதிர்ப்போம்"" என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர்
மாட்சிமை தங்கிய டாக்டர், கலைஞர் தமிழினத் தலைவர் முத்துவேலர் கருணாநிதி
திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு தரம் அல்ல பல தடவை!
தமிழ்நாட்டில் பட்டங்களுக்கு மட்டும்
பஞ்சமில்லை. கலைஞர் கருணாநிதி எத்தனை பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கிறார்
பார்த்தீர்களா?
தமிழினத் தலைவர் என்றால் ஒரு தமிழனுக்கேனும்
பொல்லாங்கு வந்துற்றால் அவனுக்காக அவர் படமெடுத்தாடும் நாகம் போல் சீற
வேண்டாமா?எதிரியை தடிகொண்டு தாக்க வேண்டாமா? முதுகெலும்பை ஒடிக்க வேண்டாமா?
தருக்கினாற் பிற
தேசத்தார்
தமிழன்பால் என் நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தார்
ஆதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் அவர் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின்பத்திற்
குதிக்கும் நாள் எந்நாளோ?
என்று உயிரோடு இருந்தபோது ஆதங்கப்பட்ட
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்ற 22ஆம் நாள்
சனிக்கிழமை ஆனையிறவு - இயக்கச்சி இராணுவ தளங்களை முற்றாகத் துகள்துகளாகத்
தகர்த்ததன் மூலம் சிங்கள இராணுத்தின் முதுகெலும்பை நொருக்கினார்கள். அதையிட்டு
அண்ணாவின் பெயரையும் பாரதிதாசனின் பெயரையும் நாளொன்றுக்கு நூறுதரம் செபிக்கும்
தமிழினத் தலைவர் வாய்திறந்து சில வார்த்தை முத்துக்களைத்தானும் உதிர்ப்பார்
என்று சிலர் நினைத்தார்கள். மனிதர் வாயையே திறக்கக் காணோம். அந்த துணிச்சலை
இப்போதெல்லாம் நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. புறநானூற்றுக்கு புதிய
கவிதை எழுதிய கலைஞர் எப்போதோ இறந்து போனார். இப்போ வாய் திறந்தால் ஆட்சிக்கும்
தனது பதவிக்கும் ஆபத்து வந்து விடுவோமோ என்று பயந்து சாகும் வெறும்
கருணாநிதிதான் இருக்கிறார்.
வி.புலிகளின் வெற்றியைக் கொண்டாட தமிழ்நாட்டில்
தமிழ் உணர்வு கடல்மடை போல் பாயும் வீர மறவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஏன்
"உள்ள உயிர் ஒன்றுதான் அதுவும் செந்தமிழுக்கென்றால் இன்றே செத்தொழிந்து
போகட்டும்" என்று எண்ணிச் செயலாற்றும் எதற்கும் அஞ்சாத, எதிரிகளின்
சொற்கணைகளுக்கு கண் இமைக்காத ஒரு தமிழர் படையே தமிழ்நாட்டில் இருக்கிறது.
மாவீரன் திரு. பழ. நெடுமாறன் தலைமையில்
இயங்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சிங்கள இராணுவத்தின்
மிகப் பெரியதும் வெல்ல முடியாதது என எதிரியால் இறுமாப்புடன் கூறப்பட்டதுமான
ஆனையிறவு இராணுவத்தளம் அடியோடு அழித்து விடுதலைப் புலிகள் வெற்றிக் கொடி
நாட்டியதை விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.
"ஆனையிறவை வெற்றிகொண்ட செய்தி தமிழர்கள்
காதுகளில் தேனாகப் பாய்கிறது, 20ஆம்நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சிpயில் ஒன்றாக
ஆனையிறவு இராணுவ தளம் தகர்க்கப்பட்டது தமிழினத்தின் வரலாற்றில் பொன்
எழுத்துக்களால் பதியப்படும் என்று நெடுமாறன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தை மீண்டும் புலிகள் கைப்பற்றப்
போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. தமிழீழ விடிவு கண்ணுக்கு எட்டிய தூரத்தில்
தொடங்கி விட்டது, தன்னிகரற்ற இராணுவத் தளபதியான பிரபாகரன் உயர்ந்து
தமிழினத்துக்கு என்றும் அழியாத பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவருக்கும்
அவரது தலைமையில் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்கள் சார்பில்
நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மேலும் அந்த
அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவீரன் நெடுமாறனிடம் காணப்படும் இந்த
மகிழ்ச்சி வெள்ளத்தை, பெருமிதத்தை கலைஞரிடம் காண முடியாது. அதை அவரிடம் எதிர்
பார்ப்பது முட்டாள்தனம். அவர்தான் அந்த துர்வாச முனிவர் மேனகைக்குப் பிறந்த
தனது குழந்தையை (சகுந்தலை) ஏற்க மறுத்ததுபோல தமிழீழ விடுதலைப் போராட்டத்தை
ஏறெடுத்தும் பார்க்காது இருந்து வருகிறார்.
சரி விடுதலைப் போராட்டம் ஒரு புறம்
இருக்கட்டும். அதை ஆதரிக்கவும், அதையிட்டுப் பெருமைப் படவும் ஒருவருக்குத்
தகுதி வேண்டும். அது எல்லோருக்கும் வராது. இராசிவ் கொலை வழக்கில் தூக்குத்
தண்டனை பெற்ற நால்வரில் நளினி நீங்கலாக மற்றவர்களுக்குத் தூக்குத் தண்டனை
வழங்கலாம் என்று கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது.
நளினிக்குப் பரிந்துரை செய்யததில் ஆச்சரியம் இல்லை. உச்ச நீதிமன்ற மூன்ற
நீதியரசர்களில் ஒருவர் நளினிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென்று ஏற்கனவே
பரிந்துரை செய்திருக்கிறார். சோனியா காந்தியும் அவ்வாறுதான் பரிந்துரை
செய்திருந்தார். அது மட்டுமல்ல மற்ற மூவர்களைப் பொறுத்தளவில் கருணை
காட்டப்படுவதை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றுகூடக் கூறியிருந்தார்.
அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட மனிதவுரிமை
அமைப்புக்கள் இந்த நால்வரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு
இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுள்ளன. இவ்வாறே வடநாட்டு மூத்த வழக்கறிஞர்கள்
பலர் இந்த நால்வருக்கும் கருணை காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக்
குறைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு மூன்று வலுவான காரணங்கள் முன்
வைக்கப்பட்டன.
(1) தூக்குத் தண்டனை மனித நேயம், மனிதவுரிமை
அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான தண்டனை. உயிருக்கு உயிர் என்ற கோட்பாடு
அநாகரிகமானது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துள்ளன.
(2) இராசிவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ்
விசாரித்து தீர்ப்பளிக்கப் பட்டது. அந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மரண
தண்டனை ஏற்கனவே உச்சநீதி மன்ற நீதிபதிகளால் இல்லத்துச் செய்யப்பட்டது. காரணம்
அரசு தரப்பு இந்திய பாதுகாப்புக்கு எதிராக எதிரிகள் சதிசெய்தார்கள் என்று
முன்வைத்த குற்றச்சாட்டை உச்சமன்ற நீதிபதிகள் நிராகரித்தார்கள். சதி ஒரு
தனிநபருக்கு (இராஜிவ் காந்தி) எதிரானதேயொழிய நாட்டுக்கு எதிரானதல்ல எனவே தடாச்
சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புச் செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தார்கள்.
(3) கொலைக்குப் பொறுப்பானவர்கள் ஏற்கனவே இறந்து
போனார்கள். இந்த நால்வரும் கொலையோடு நேரடியாகச் சம்பந்தப் படாதவர்கள்.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமல்ல
தூக்குத் தண்டனையைக் கொள்கையளவில் எதிர்க்கும் கலைஞர் நால்வரது தண்டனையையும்
ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு பரிந்துரை செய்திருக்கலாம். தமிழினத் தலைவர்
என்று பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஈடாகவும்
நடக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் காஞ்சுர மரத்தில்
இருந்து தீங்கனிகளை எதிர்பார்க்க முடியாது. கோட்டானிடம் இருந்து கிளிமொழி கேட்க
முடியாது.
வி.புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதைக்கூட
கலைஞர் ஆதரித்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அதை நியாயப்படுத்த
"ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு இந்தத் தடை பரிந்துரைக்கப் பட்டு
வருகிறது" என்ற சப்பை வாதத்தை கலைஞர் முன்வைத்தார். அப்படியென்றால் ஜெயலலிதாவை
ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்காமல் அவரையே முதலமைச்சராக மக்கள் மீண்டும்
தேர்ந்தெடுத்து இருக்கலாம். அவர் வேண்டாம் என்றுதான் கலைஞரை மக்கள்
தேர்ந்தெடுத்தார்கள். "" வி.புலிகளை பொறுத்த மட்டில் எனக்கும் ஜெயலலிதாவிற்கும்
கருத்து வேறுபாடில்லை"" என்று கலைஞர் சொல்வதைப் பார்க்க அவர்மீது கோபத்திற்குப்
பதில் பரிதாபந்தான் பிறக்கிறது!
கலைஞரைப் போன்றவர்கள் மகாகவி பாரதியார்
காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர் நடிப்பு
சுதேசிகள்பற்றி எள்ளி நகையாடினார். இந்தக் கிளிக் கண்ணிகள் முத்துவேலர்
கருணாநிதிக்குச் சமர்ப்பணம். (நம்நாடு 2000)
இந்திய அரசு மட்டுமா
இதில் மெத்தனம் காட்டுகிறது. தமிழக அரசு (!) சரியாக இருக்கிறதா? தமிழ்த்
தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள்?
1991 ஆம் ஆண்டுதான் முறையாக கணக்கிடப்பட்டு
முதன்முதலில் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. அதில்இ ’1983 முதல் 1991 வரை தமிழக
மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3, 003
படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட
மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளதாக கடந்த வார ஆனந்த விகடன் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அவ்வறிக்கையும் முழுமையானதில்லை என்றும் அதே கட்டுரை சுட்டிக்காட்டியும்
உள்ளது.
இதில் வருத்தம் என்னவென்றால் அதன்பிறகு
எத்தனையோ கொலைத் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டிருந்தாலும் இன்றுவரை
முறையான ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்களும் வெளிவரவில்லைஇ கணக்கெடுப்பும்
நடக்கவில்லை. கிட்டதட்ட 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதி செய்யப்படாத கணக்கே சொல்கிறது. மனித
உயிர்களின் மதிப்பு இவ்வளவுதானா?
உயிர்களின் எண்ணிக்கை உட்பட சம்பவங்கள் நடந்த
இடம் பாதிக்கப்பட்டோர் வழக்குப் பதிவுகள் என முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்
அரசிடம் இருக்கிறதா? 70களில் இருந்து மாறி மாறி ஆட்சி புரிந்த தி.மு.க
அ.தி.மு.க நிர்வாகம் என்னவிதமான முயற்சிகளை அல்லது நடவடிக்கைகளை முன்னெடுத்தது
என்பதையாவது மக்களிடம் விளக்கத் தயாராக உள்ளார்களா? முயற்சி எடுத்தார்களா
என்பதே இங்கு கேள்வியாக உள்ளது.
ராசபக்சேவை கோபப்படுத்தினால் தமிழர்களுக்கு
ஆபத்து என்று முத்து உதிர்த்தவர் இச்சம்பவங்களின் பொழுதும் அதனையேதான்
சொல்கிறாரோ என்னவோ! ஒவ்வொரு முறையும் படுகொலைகள் நிகழும்பொழுதும் அவர்களுக்கு
அரசு சார்பாக 2 அல்லது 5 லட்சம் வரை பணத்தை கொடுப்பதில் மட்டும்
செயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் ஈடிணையில்லை. இறுதியாக இறந்த ஜெயக்குமார்
குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி வழங்கியதை வாங்க மறுத்தும்
கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர் சட்டமன்றஇ நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதோடு
அவர்கள் பணி முடிந்தது.
எதிர்க்கட்சிகளாவது உருப்படியாக இருந்தால்
பரவாயில்லை. இன்று ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்
சொல்லும் எதிர்க்கட்சித் தலைவிஇ இதுவரை எந்த போராட்டங்களிலும் இறங்கவில்லை.
இன்றும் இவ்வளவு தூரம் ‘அம்மா’ சென்றதே வரப்போகிற சட்டமன்றத் தேர்தலை
முன்னிறுத்திதான் என்பதும் பச்சிளம் குழந்தைக்கும் தெரியாதா என்ன! சென்ற முறை
கடலோர மாவட்டங்களில் பெரிதும் தி.மு.கதான் வெற்றி பெற்றது. இம்முறை அங்கு
அ.தி.மு.க வெற்றி பெற்று அத்தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறது.
வெறும் ஆறுதல்இ பண உதவி என செய்ய ஏராளமான
அரசியல் நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு நடிகைதான் செயலலிதா என்பது
ஒருபுறம் இருந்தாலும் பண வியூகம்இ தொகுதி வியூகம் கூட்டணி வியூகம் என பல
வியூகம் அமைக்கும் அம்மையார் குறைந்தது தேர்தலுக்காகவாவது முழுவீச்சிலான
போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம் என்பதே சராசரி தமிழ்நாட்டுக் குடிமகனின்
கனவு.
தேர்தல் சக்தியாக மட்டுமே இருக்கும் எந்தக்
கட்சியும் மக்கள் சக்தியாக இருப்பதில்லை.
கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு
மத்தியில் ஆளும் கூட்டணியில் இல்லாதபொழுதும் முழு அளவிலான அரசியல் எதிரியாக
இருந்து காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்துக்கொண்டிருக்கும் நிலையிலும்இ பிரதமரை
நேரில் சந்தித்து முறையிட்டு வாதாடிய வைகோ அவர்கள் பரவாயில்லை என்றாலும்
தொடர்ச்சியான மக்கள் போராட்டமோ மீனவச் சங்கங்களோடு ஒன்றிணைந்தப் போராட்டமோ சட்ட
ரிதியிலான போராட்டமோ இதுவரை அவரும் செய்யவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய
உண்மை. முல்லை பெரியார் அணை பிரச்சனையில் கேரள எல்லையில் நின்று போராடியவர்இ
மீனவப் பிரச்சனையில் மக்களோடு நின்று போராடியிருக்க வேண்டும் அல்லது தன்
கட்சியினரை மக்களோடு இணைந்து போராட தூண்டியிருக்க வேண்டும். எதுவும்
நடக்கவில்லை.
இதில்இ இன்றளவும் உருப்படியான குரல்கூட
கொடுக்காதவர்களில் ராமதாசும் விஜயகாந்தும் முன்னிலை வகிக்கின்றனர். ராமதாசு ஐயா
அவர்கள் அரசியல் ரீதியாக பலமாக நிற்கும் வரை தமிழ் மொழிஇ இனம் என போராடுவார்.
அரசியல் பலம் குன்றிவிட்டால் அரசியல் வளர்ச்சிக்காக சாதியை வளர்க்கக்
கிளம்பிவிடுவார். விஜயகாந்திற்கு திரைப்பட வசனங்களைத் தவிர வேறெதுவும்
தெரியாது. அரசியலில் திரைப்படமா? திரைப்படதில் அரசியலா? மக்கள் குழம்பி
நிற்பதைவிட அதிக குழப்பத்தில் இருப்பவர் அவர்.
இவ்வளவு துயரங்களை சந்திக்கும் மீனவ பகுதிகளில்
முக்கியமானதுஇ அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியென்றால் அது ராமேஸ்வரம்.
அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி. இவர் காங்கிரஸ்காரர். தொகுதிக்கு
சம்பந்தமே இல்லாத இவர் திடீரென்று 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றிபெற்றார். முதல் வாழ்த்தே ராசபக்சேவிடம் இருந்துதான் வந்தது. இவர்
ராசபக்சேவின் நெருங்கிய நண்பராம். நம் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கவேண்டுமோ
அங்கெல்லாம் இல்லை. நம் எதிரியின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கக்கூடாதோ
அங்கெல்லாம் இருக்கிறார்கள்.
பொதுவாக தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்
கட்சியில் நடக்கும் பிரச்சனையை சமாளிப்பதே கடினம். இவர்கள் எங்கே
பொதுப்பிரச்சனையில் தலையிடப் போகிறார்கள் என்ற பொதுவிதியின் அடிப்படையில் எந்த
காங்கிரஸ்காரனையும் விமர்சிக்கப் போவதில்லை. விமர்சித்தாலும் எருமை மீது வீசிய
குச்சி போலத்தான்இ சொரனையே இருக்காது.
தமிழக மீனவன் தாக்கப்பட்டால் சிங்களவன்
தமிழகத்தில் இருக்கமுடியாது என்று உணர்ச்சிக் கோசமிட்ட சீமான் சென்னையில்
இருந்துதான் பேசினார். மீனவப் பகுதிகளுக்கு கூட செல்லவில்லை. சிங்களவனைத்
தமிழ்நாட்டுக்காரர்கள் தாக்கப்போவதுமில்லை தாக்கவேண்டியதுமில்லை. பிரச்சனை
அடிக்கு அடிஇ உதைக்கு உதை என்பதல்லவே. தமிழகத்தின் உயிர் பிரச்சனை இது.
மீன்வர்கள் உயிர் பிரச்சனை மட்டுமன்று.
ஒட்டுமொத்தத்தில் எந்தவொரு போராட்டத்தையும்
ஒருமித்தப் போராட்டமாகவோ ஒருங்கிணைந்த மக்கள் சக்தியாகவோ மாற்றும் ஆற்றல்
தமிழகத்தில் யாருக்குமே இல்லையா?
- தமிழ்ச்செல்வன்
நன்றி: பொங்குதமிழ்
Focus on Kachchativu
By V. Suryanarayan and
P.B. Venkatasubramanian
In her Public
Interest Litigation Writ Petition, under Article 32 of the Constitution, Ms.
Jayalalitha has appealed to the Supreme Court for an appropriate writ order or
directive for declaring as unconstitutional the two agreements signed between
India and Sri Lanka in 1974 and in 1976, under which the island of Kachchativu
was ceded to Sri Lanka and the traditional fishing rights of Indian fishermen
were given up. She has appealed for a directive to the Union of India to take
appropriate steps for retrieving the island or alternately, to take steps to
obtain or regain the right of access to Kachchativu and the right to engage in
fishing around the island. She has also appealed for a directive to the Union of
India to protect the lives and livelihood of Indian fishermen who regularly fish
around the island.
While
Jayalalitha was the Chief Minister she had been severely critical of New Delhi
for “gifting away” Kachchativu to Sri Lanka. On August 15, 1991 she called upon
the people of the State to take a pledge to retrieve the island. She added that
her Government was willing to argue the case with the Centre and, if necessary,
even prepared to fight on the issue. The present posture represents a welcome
change, for it marks a departure from confrontational politics to seeking
judicial remedies.
While
researching on the subject, the Authors had to face severe limitations. All
documents relating to the Zamindari rights of the Raja of Ramand have been taken
away to New Delhi and are kept behind the stonewalls of secrecy. However, there
are number of secondary sources to prove, without an iota of doubt, that the
island was a part of the Zamindari of the Raja of Ramand. The East India Company
and the British Government upheld these claims. And when Zamindari was abolished
after independence, the revenue jurisdiction came to Madras province.
Unfortunately the DMK Government did not succeed in convincing New Delhi about
the justness of this claim.
New Delhi did
not dispute the Zamindari rights of the Raja of Ramand, but it was not certain
that the Zamindari rights conferred sovereignty. No one claimed that Zamindar
was sovereign, but what must be highlighted is the fact that the sovereign had
delegated the powers of collecting the revenue to the Zamindar. Once the
Zamindari was abolished, all rights reverted to the Government. New Delhi’s
argument is tantamount to questioning Indian unity. It must be remembered that
on the eve of independence, large parts of India were under Zamindari system. In
the nine provinces of British India, the Zamindari system covered 57 per cent of
the area, the Ryotwari system covered 37 per cent and the Mahalwari system 5 per
cent. If New Delhi’s (and Colombo’s) argument is accepted, the very existence of
India as a united country will be at stake.
A few other
relevant points must be highlighted. If any Indian territory is to be ceded to a
foreign power, the Constitution needs to be amended. In order to avoid such a
contingency, New Delhi adopted the stance that Kachchativu was a “disputed
territory”. Indira Gandhi sought legal opinion whether India had historical
claims on the island, but the opinion was not unanimous. While Niren De, then
Attorney General was of the view that “on balance, the sovereignty over
Kachchativu was and is with Sri Lanka”, MC Setalvad, former Attorney General,
upheld India’s claims. Adding insult to injury, the principles of equi-distance
and median line, the fundamental principles of delimitation of maritime
boundaries, was not adhered to in the case of Kachchativu. According to SP
Jagota, then Director of the Legal and Treaties Division, “the boundary line
between India and Sri Lanka followed the median line except as adjusted in the
Palk Bay in relation to the settlement on the question of the Island of
Kachchativu” (Emphasis added).
Karunanidhi
has maintained that the Government of India did not have the courtesy to discuss
the provisions of the Agreement with the State Government. He could have taken
the issue to the Supreme Court in 1974, but did not do so. His efforts were
directed to safeguard the traditional rights of Indian fishermen. And a careful
reading of Articles 5 and 6 of the 1974 Agreement, in conjunction with Swaran
Singh’s clarification in Lok Sabha, clearly reveal that Indian fishermen
continued to enjoy these rights in and around Kachchativu. But unfortunately
these rights were bartered away by the 1976 Agreement.
It is
surprising that no Government in Tamil Nadu has thought it fit to challenge the
cession in the Supreme Court as the Government of West Bengal did at the time of
the proposed transfer of Berubari to East Pakistan. Can they do so now after the
lapse of 34 years? It is possible that they may apprehend the law of limitation,
but the time limit of 30 years, prescribed by Article 112 of the Limitation Act,
1963 does not apply to a suit in the Supreme Court in the exercise of its
original jurisdiction. The matter can be argued whether Kachchativu had always
been a disputed territory or it was a part of India or a no man’s island.
If the State
Government is unable or unwilling to move the Supreme Court, it is open for a
concerned citizen to seek judicial remedy through public interest litigation.
The question will also arise whether the two international agreements, a matter
relating to Public International Law, can be questioned in a Municipal Court.
The answer is clear. No treaty can override the Constitution of India, which is
the supreme law of the land. Take a hypothetical case. Surely it is preposterous
to suggest that a Treaty, ceding Amritsar to Pakistan, cannot be challenged in
the Supreme Court.
(Dr. V.
Suryanarayan is Senior Professor (Retd), Centre for South and Southeast Asian
Studies, University of Madras. P.B. Venkatasubramanian is Former Law Secretary,
Government of India)
தீருமா கண்ணீர் கதை? உரத்த சிந்தனை, எல்.பிரைட்
கச்சத்தீவை 1974ம் ஆண்டு ஜூலையில், இலங்கைக்குத் தாரை வார்த்தது, நம்
இந்திய அரசு. "ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதாம்' என்ற கதை போல,
கச்சத்தீவை வழங்கிய நமக்கே, துரோகம் இழைக்கும் விதமாக, தமிழக மீனவர்களை கொன்று
குவித்து வருகின்றனர் இலங்கைக் கடற்படையினர். இச்சூழலில், கொடுத்ததை எடுத்துக்
கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளனர், இலங்கையை ஆள்பவர்கள்.
கச்சத்தீவு நமக்கே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள், நம்மிடம் நிறையவே இருக்கின்றன.
ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தம்:
1947ல், ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டம் வரும் வரை, ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி
மன்னரின் ஆட்சியில் இருந்த கச்சத்தீவு, முத்து குளிக்கும் இடமாகப் பயன்பட்டு
வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும், "உமிரி' மற்றும் "சாயா' வேர்களை
மருத்துவத் தேவைகளுக்காக, ராமநாதபுரம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ராமநாதபுரச்
சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு, 1822ம் ஆண்டிலிருந்து
வரையறையான சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822ல், "திமிரர்சனாத்' என்ற
ஒப்பந்தத்தால் ராமநாதபுர மன்னரிடமிருந்து கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்ளும்
இசைவைப் பெற்றது. இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில், இலங்கையைப் பற்றி
வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், இலங்கையின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடுகையில்,
கச்சத்தீவைக் குறிக்காமலும், ராமநாதபுர அரசரைப் பற்றியவற்றில், கச்சத்தீவு
அவருக்குரியதென்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதை, முன்னாள் இலங்கை அமைச்சரவைச்
செயலர், பி.பி.பியரிசே உறுதிப்படுத்தியுள்ளார். 1912ம் ஆண்டிலிருந்து, 1923 வரை,
அதாவது, 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை குத்தகையாக, இந்தியாவிற்கான அரசு செயலர்
சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.
குத்தகை எடுத்ததற்கான ஆதாரங்கள்:
சேதுபதி மன்னர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவை குத்தகைக்கு விட்டு, அவர்கள் வருவாய்
பெற்று வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல உள்ளன. ஜனாப் முகமத் அப்துல் காதர்
மரக்காயர், முத்துச்சாமி பிள்ளை என்பவர்களுக்காக, கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்கு
குத்தகையாக ஒப்பாவணம் செய்து கொள்ளப்பட்டது. ஜூன் 23, 1880ம் ஆண்டு, ராமநாதபுரம்
துணை பதிவாளர் அலுவலகம், 1880, ஜூலை 2ம் தேதி ஆவண எண், 510/80. மீண்டும் ராமநாதபுரம்
துணை பதிவாளர் அலுவலகத்தில், டிச., 4, 1885ம் ஆண்டு, கச்சத்தீவு குத்தகைக்கு
விடப்பட்டு, ஒப்பாவணம் செய்யப்பட்டது; ஆவண எண் 134/85. பின்னர் 1947ம் ஆண்டு, ஜூலை
1ம் தேதியிலிருந்து, 1949ம் ஆண்டு, ஜூன் 30 வரை, கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது.
குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள், ஜூலை 28, 1947ம் ஆண்டு; ஆவண எண் 278/48.
நில வரைபடங்களில் கச்சத்தீவு: 17ம்
நூற்றாண்டின் இறுதியில், பர்னொப் எனும் வரலாற்று ஆய்வாளர், இலங்கைக்கு வந்தார்.
இலங்கையின் தேசப்படம் ஒன்றை உருவாக்குவதில், பர்னொப் முழுமையாக ஈடுபட்டார். அவர்
உருவாக்கிய அந்த தேசப்படத்தில், 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு
குறிக்கப்படவில்லை. இலங்கைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும்,
ஐரோப்பியர்களும் வணிகத்திற்காக வந்த வண்ணம் இருந்தனர். அவர்களைப் பின்பற்றி வந்த
தாலமி, பிளினி என்ற நிலவியல் ஆய்வாளர்கள், இலங்கையின் கடற்கரைப் பகுதிகள்,
உட்பகுதிகள் ஆகியவற்றை தேசப்படங்களாக வரைந்தனர். தாலமி, பிளினி ஆகியோர், இலங்கைத்
தேசப்படத்தில் கச்சத்தீவைக் குறிக்கவில்லை. அவர்கள் இருவரும், தென்னிந்தியக் கடற்கரை,
தமிழகம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு, 1650
லிருந்து 1800 வரை, ஹாலந்துக்காரர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்த போது, அவர்கள்
வைத்திருந்த இலங்கைத் தேசப்படத்தில், அந்நாட்டின் வட எல்லைத் தீவாக, "டெல்த்' தீவைத்
தான் குறிப்பிட்டிருக்கின்றனர். கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை.
இலங்கையை ஆண்ட போர்ச்சுக்கீசியர்களும், தங்கள் தேசப்படத்தில்
இலங்கையின் வட எல்லையாக, "டெல்த்' தீவை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்; கச்சத்தீவைப்
பற்றி மூச்சு விடவில்லை. சர் ஜேம்ஸ் டென்னன்ட் எனும் வரலாற்றறிஞர், நில நூல் அறிஞர்,
இலங்கையில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவர். இலங்கையின் நாகரிகம், பண்பாடு, கலை, மொழி
அனைத்தையும், தெளிவாக அறிந்த பன்மொழி அறிஞர். இவர், ஜே.ஆரோ ஸ்மித் என்பவரோடு
சேர்ந்து, 1857 - 61ம் ஆண்டுகளில், இலங்கைத் தேசப்படங்களை வெளியிட்டார்.
அப்படங்களில் டென்னன்ட், கச்சத்தீவைச் சேர்க்கவில்லை.
கச்சத்தீவின் முக்கியத்துவம்: பாக்
ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கடற்படை அரண் அமையும் போது, அதன் மையங்களில்
ஒன்றாக, கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில்,
ஐரோப்பிய இந்தோனேசியத் தீவுகளில் அமைக்கப்படும் ஏவுகணைத் தளங்களின் இலக்குகளுக்கு
நேர் எதிராக, ஏவுகணைத் தளம் அமைக்கப்படும் இடங்களில் ஒன்றாகவும், இத்தீவை
உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இலங்கையில், எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கமாவது
மிகுந்து செயல்படும் போது, அதனால் ஏற்படக்கூடிய போர் அச்சங்களைத் தகர்க்க உதவும்
இடமாகவும், அணுப் படைத்தளம் அமைப்பதற்கேற்ற தளமாகவும் கச்சத்தீவை ஆக்கிக்கொள்ளலாம்.
கச்சத்தீவு நம்மிடம் இருந்தால், கடற்படை, நீர் மூழ்கிக்கப்பல் படை வீரர்களுக்குப்
பயிற்சி கொடுக்கலாம். ராணுவத் தளவாடங்களை செப்பனிடும் தொழிற்சாலைகள் அமைத்துக்
கொள்ளலாம். போர் விமானங்கள் தற்காலிகமாக இறங்குவதற்கான திட்டு அமைக்கலாம். ரேடார்
நிலையம், கடல் உணவு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.
கச்சத்தீவு நமதே:
இவ்வளவு பயன்பாடுள்ள கச்சத்தீவை, நாம் இலங்கைக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால்,
அதற்குரிய நன்றியுணர்வோடு, இலங்கை ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. என்ன தான்
நினைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை? "கச்சத்தீவு நமதே' என உரக்கக் கோஷமிட்டு,
"கொடுத்ததை முடிந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, மறைமுகமாக இலங்கை, நமக்கு
சவால் விடுகிறதோ? தமிழக மீனவர்களை இலங்கை கொன்று குவிப்பதைப் பார்த்தால், அப்படித்
தான் எண்ணத் தோன்றுகிறது. (Dinamalar - February 19,2011)
Differing perceptions across the bay
R. K. Radhakrishnan
Indian fishermen, who were arrested by the Sri Lankan police, at Point Pedro on
Wednesday. Photo: Virakesari
Only hours after Prime Minister Manmohan Singh had said he was taking a “serious
view” of the arrest of fishermen from Tamil Nadu who were at work close to the
Sri Lankan shores, another batch of 24 fishermen was taken into custody in the
same area.
Dr. Singh said at his meeting with television channel editors in New Delhi on
Wednesday: “Yes, fishermen have been taken into custody. We're taking up the
matter with the Sri Lankan government. We take a serious view of this.” He was
responding to a question on the detention of 112 fishermen in Sri Lankan waters.
Meanwhile, the message from Colombo was clear: Sri Lanka will assert the right
to safeguard its territorial waters, and its sovereignty is non-negotiable.
Bilateral 2008
agreement
India is still holding on to the bilateral October
2008 agreement as the preferred dispute redress mechanism; it has tried to solve
the problems arising from the detention of its fishermen based on this.
The joint declaration issued at the end of the recent visit of Indian Foreign
Secretary Nirupama Rao was also anchored on the October 2008 agreement.
But for Sri Lanka, that agreement is part of another era, and it wants to rework
it substantially. In 2008 it had made political sense for Sri Lanka to sign that
agreement; and it makes political sense now to demand its revision in tune with
the ground realities post-May 2009, after the military defeat of the Liberation
Tigers of Tamil Eelam.
India has had a different opinion on this, and
hence has not responded to the new Sri Lankan need. Indian fishermen, mainly
those from Tamil Nadu, have been fishing in Sri Lankan waters for a long time.
Some of them have also been smuggling clothes, utensils and consumer goods to
Sri Lanka, and alcohol to India. These fishermen always come in large groups,
and hence are usually not threatened by the local fishermen. Moreover, the
Indians' boats are faster than those of the Sri Lankans.
Turning point
The killing of an Indian fisherman in January 2011, in the first such incident
in two years, was a turning point. For once, the Indian government was able to
offer the proof that Sri Lanka demanded: Ms Rao handed over to Sri Lankan
President Mahinda Rajapaksa the autopsy report of the fisherman and the results
of the ballistic tests done on the boat involved. The conclusion was that the
bullets were the Sri Lankan Navy's standard issue.
After the subsequent joint statement, the story took another turn: Sri Lankan
Tamil fishermen were “arresting” Indian fishermen off the coast. The Indians,
with their bigger and faster boats, do not usually attempt to flee when they see
the Sri Lankan fishermen at a distance. But there was no escape as the Sri
Lankan Navy choreographed this particular show. The incident that took place on
the evening of February 16, too, saw a similar drama unfold, according to Indian
officials. Sri Lankan fishermen “arrested” the Indian fishermen.
The Sri Lankan government and its officials have maintained that in such
instances local fishermen are protesting against the presence of Indian
fishermen in Sri Lankan waters. The Indian side has tended to dismiss this
argument, contending that the Sri Lankan fishermen in the northern parts, who
have not been involved in fishing for over three decades, do not have the
wherewithal to engage in as much fishing as the Indians can.
The other Sri Lankan argument is that fishermen are always territorial and have
traditionally not allowed ‘outsiders' to fish within what they consider their
waters. There have been instances of Tamil and Kerala fishermen fighting each
other in the Arabian Sea; there have also been instances of Tamil Nadu fishermen
“crossing over” to waters off Andhra Pradesh and engaging in fisticuffs in the
Bay.
When this is how fishermen react even within a country, Sri Lanka cannot sit
back and watch when there are routine transgressions of the International
Maritime Border Line. There certainly cannot be a case made out for Indians to
be allowed to fish in the Sri Lankan waters, let alone near the Sri Lankan
coastline — however rich in fishery resources these may happen to be. Also, for
Mr. Rajapaksa, domestic political compulsions do not allow for any leeway being
given to India on this issue at a time when the local body polls are nearing.
Tamil Nadu also will go to the polls in just over two months, and leaders
cutting across political parties are baffled at the sudden Sri Lankan posturing.
The fact that the Sri Lankan Tamil fishermen “arrested” their counterparts from
Tamil Nadu is conveniently missing from the rhetoric of most politicians: they
blame the heavy-handed “Sinhala” state for the atrocities.
The elections to the Lok Sabha in 2009 — held just as the last of the Tigers
were being captured or killed in the Sri Lankan north — showed that the Sri
Lankan question is not really uppermost in the minds of the people of Tamil
Nadu. But this time round, the captured and the killed are not citizens from
another country with only a linguistic affinity to the people of Tamil Nadu;
they are fishermen from Tamil Nadu. And this can make the difference between
victory and defeat along the coastal constituencies across five districts in
Tamil Nadu.
கச்சதீவு
தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையைச் சேர்க்கச் சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றம்
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள
அரசை அய்யன்னா சபை போர்க் குற்றவாளி என அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்
அதற்கு இந்திய அரசு அய்யன்னா சபையை வற்புறுத்த வேண்டும் என்றும் மேலும்
தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப்
பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய
அரசும் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்ட மன்றத்தில்
முன்மொழிந்து ஒருமனமாக நிறைவேறியிருந்த முதல்வர் ஜெயலலிதா அடுத்ததாக கச்சதீவை 1974
ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்குத் தாரை
வார்த்துக் கொடுத்தது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்கச்
சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு
வந்து சட்ட சபையில் நீண்ட உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில்
வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை 1974 மற்றும் 1976 ஆம்
ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கைகள் மூலம்
இலங்கைக்குத் தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக்
கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவினால்
தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம்
அமைந்திருந்தது.
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான
உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்
திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என
1960 ஆம் ஆண்டு இந்திய
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு
முற்றிலும் முரணாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா
மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட
உடன்படிக்கைகள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு
தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள்
சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம்
ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்குத்
தொடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சதீவை ஸ்ரீலங்காவின்
அன்றைய பிரதமர்
சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப்
பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய
மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன்
காரணமாக சுருங்கி விட்டது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர
கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின்
நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள்
உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச்
சொந்தமாக இருந்தன.
கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது
ஆட்சியில் இருந்த திமுக எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்துக்
கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த
எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990 ஆம் ஆண்டு பதவிக்கு
வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்"
என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ம்
நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை
என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.
1991 ஆம் ஆண்டு ஐப்பசி 4ஆம் நாள் தமிழக
சட்டமன்றத்தில் கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.
நெடுந்தீவுக்கு தெற்கே
9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு
வடகிழக்கே 12 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு
நா நீபாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
fpof;F Nkw;fhf xU iky; JhuKk; tlf;Fj; njw;fhf miuiky; JhuKk; nfhz;ljhf ,Ue;jhYk;
mjid mz;ba flw;gFjp epiwa kPd;tsk; epiwe;jjhf cs;sJ.
ஓய்வெடுப்பதற்கும்இ வலைகளை உலர வைப்பதற்கும்இ
பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும் மக்கள் வசிக்காத வறண்ட
கச்சத்தீவைஇ பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின்
புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட
கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த
சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
மாத இறுதியில் வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத்
தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில் தொழுகை
நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க
மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம்
மாவட்ட விவரச் சுவடி அதற்கு முன் இராஜா ராமராவ் வெளியிட்ட
ராமநாதபுர மாவட்ட மானுவல்இ 1915இ 1929 மற்றும் 1933ஆம்
ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப்
புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு 1899
இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள
திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதில் இராமேசுவரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில்
கச்சத்தீவு இருக்கிறது என்றும்ஜமீன் ஒழிப்புக்கு முன்னர்
இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்குக்
குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும் இந்தத் தீவின் சர்வே எண் 1250
பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும் இந்தத் தீவு இராமேஸ்வரம்
கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது
குறிக்கிறது.
இவையெல்லாம் கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள
பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த விவரச்
சுவடியில் கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் இருந்த வரைபடத்தில்
கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த விவரச்
சுவடிக்கு 14.6.1972 இல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர்
கருணாநிதி அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல்
முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு
இருந்த பற்று.
ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்றுதொட்டு
கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம்
ஆண்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய
அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படிஇ
இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில்
எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம்
என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த
போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோஇ அப்போதைய திமுக
அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவுஇ இலங்கை அரசுக்கு தாரை
வார்க்கப்பட்டதன் விளைவாகஇ இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை
நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
1960ஆம் ஆண்டுக்கு
முன்பு 1950களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு
பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போதுஇ அதை
மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல்இ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய்இ இந்த நடவடிக்கையை
மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை
அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின்
இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும் என 1960
ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக அதாவது அன்றைய மேற்கு வங்க
முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக பெருபாரி பகுதி இன்றும்
இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத்
தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
சார்பில் மனு செய்திருந்தால் கச்சத்தீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக
இருந்திருக்கும்.
1974 இல் இந்த உடன்பாடு
நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத்
தெரியும் என்றும் அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும் நான் பல முறை கேள்வி எழுப்பி
உள்ளேன். ஆனால் கருணாநிதியோ 1974 இல் ஒப்பந்தம் போடுவதற்கு
முன்னால் தனக்கு இது பற்றித் தெரியாது என்று தான்
கூறிக்கொண்டு வருகிறார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக
அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது.
உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய
–- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை
நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத்
தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட
ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே
தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.
கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்குக்
கிடைக்காத நிலையில் 2008 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச்
செயலாளர் என்ற முறையில்கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய உடன்படிக்கைகள்
சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஜெயலலிதா தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும்
ஒரு பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல்
இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில்
பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக,
“…
uniform stand has to be taken both by the Central and State Governments”
என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய
அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009
அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை
சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர்
13.7.2009
அன்று திருப்பி
விடுகிறார்.
சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித
வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும் தமிழக அரசை ஒரு
proforma respondent
என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து மத்திய அரசின் எதிர்
உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய
நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய
நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின்
Advocate on Record--க்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக்
குறிப்பிற்கு 14.8.2009 இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி
ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில்,
1974 மற்றும்
1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட
ஒப்பந்தத்தின் விதி எண். 8 இன்படி
நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது சட்டத்திற்கு சட்டத் திருத்தம்
செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை
வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது
என்பதே முந்தைய திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால்
உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று
உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின்
நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான் மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை
தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார்
கருணாநிதி.
1.4.2011 அன்று 2 மாதங்களுக்கு முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி
ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட
ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும்
என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள
அரசை அய்யன்னா சபை போர்க் குற்றவாளி என அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்இ
அதற்கு இந்திய அரசு அய்யன்னா சபையை வற்புறுத்த வேண்டும் என்றும் மேலும்
தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப்
பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய
அரசும் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்ட மன்றத்தில்
முன்மொழிந்து ஒருமனமாக நிறைவேறியிருந்த முதல்வர் ஜெயலலிதா அடுத்ததாக கச்சதீவை 1974
ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்குத் தாரை
வார்த்துக் கொடுத்ததது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்கச்
சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு
வந்து சட்ட சபையில் நீண்ட உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில்
வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை 1974 மற்றும் 1976 ஆம்
ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கைகள் மூலம்
இலங்கைக்குத் தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக்
கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவினால்
தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம்
அமைந்திருந்தது.
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான
உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்
திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என
1960 ஆம் ஆண்டு இந்திய
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு
முற்றிலும் முரணாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா
மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட
உடன்படிக்கைகள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு
தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள்
சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம்
ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்குத்
தொடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சதீவை ஸ்ரீலங்காவின்
அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப்
பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய
மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன்
காரணமாக சுருங்கி விட்டது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர
கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின்
நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள்
உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச்
சொந்தமாக இருந்தன.
கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது
ஆட்சியில் இருந்த திமுக எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்துக்
கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த
எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990 ஆம் ஆண்டு பதவிக்கு
வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்"
என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ம்
நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை
என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.
1991 ஆம் ஆண்டு ஐப்பசி 4ஆம் நாள் தமிழக
சட்டமன்றத்தில் கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.
நெடுந்தீவுக்கு தெற்கே
9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு
வடகிழக்கே 12 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு
நா நீபாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
fpof;F Nkw;fhf xU iky; JhuKk; tlf;Fj; njw;fhf miuiky; JhuKk; nfhz;ljhf ,Ue;jhYk;
mjid mz;ba flw;gFjp epiwa kPd;tsk; epiwe;jjhf cs;sJ.
ஓய்வெடுப்பதற்கும்இ வலைகளை உலர வைப்பதற்கும்இ
பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும் மக்கள் வசிக்காத வறண்ட
கச்சத்தீவைஇ பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின்
புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட
கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த
சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
மாத இறுதியில் வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத்
தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில் தொழுகை
நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க
மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம்
மாவட்ட விவரச் சுவடி அதற்கு முன் இராஜா ராமராவ் வெளியிட்ட
ராமநாதபுர மாவட்ட மானுவல்இ 1915இ 1929 மற்றும் 1933ஆம்
ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப்
புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு 1899
இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள
திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதில் இராமேசுவரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில்
கச்சத்தீவு இருக்கிறது என்றும்ஜமீன் ஒழிப்புக்கு முன்னர்
இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்குக்
குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும் இந்தத் தீவின் சர்வே எண் 1250
பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும் இந்தத் தீவு இராமேஸ்வரம்
கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது
குறிக்கிறது.
இவையெல்லாம் கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள
பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த விவரச்
சுவடியில் கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் இருந்த வரைபடத்தில்
கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த விவரச்
சுவடிக்கு 14.6.1972 இல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர்
கருணாநிதி அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல்
முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு
இருந்த பற்று.
ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்றுதொட்டு
கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம்
ஆண்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய
அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படிஇ
இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில்
எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம்
என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த
போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோஇ அப்போதைய திமுக
அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவுஇ இலங்கை அரசுக்கு தாரை
வார்க்கப்பட்டதன் விளைவாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை
நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
1960ஆம் ஆண்டுக்கு
முன்பு 1950களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு
பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போதுஇ அதை
மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல்இ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய்இ இந்த நடவடிக்கையை
மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை
அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின்
இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும் என 1960
ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக அதாவது அன்றைய மேற்கு வங்க
முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக பெருபாரி பகுதி இன்றும்
இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத்
தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
சார்பில் மனு செய்திருந்தால் கச்சத்தீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக
இருந்திருக்கும்.
1974 இல் இந்த உடன்பாடு
நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத்
தெரியும் என்றும் அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும் நான் பல முறை கேள்வி எழுப்பி
உள்ளேன். ஆனால் கருணாநிதியோ 1974 இல் ஒப்பந்தம் போடுவதற்கு
முன்னால் தனக்கு இது பற்றித் தெரியாது என்று தான்
கூறிக்கொண்டு வருகிறார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக
அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது.
உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய
–- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை
நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத்
தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட
ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே
தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.
கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்குக்
கிடைக்காத நிலையில் 2008 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச்
செயலாளர் என்ற முறையில்கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய உடன்படிக்கைகள்
சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஜெயலலிதா தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும்
ஒரு பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல்
இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில்
பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “…
uniform stand has to be taken both by the Central and State Governments”
என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய
அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009
அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை
சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி
விடுகிறார்.
சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித
வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும் தமிழக அரசை ஒரு proforma respondent
என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து மத்திய அரசின் எதிர்
உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய
நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய
நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின்
Advocate on Record--க்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக்
குறிப்பிற்கு 14.8.2009
இல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில் 1974
மற்றும் 1976
ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்
விதி எண். 8
இன்படி
நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது சட்டத்திற்கு சட்டத் திருத்தம்
செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை
வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது
என்பதே முந்தைய திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால்
உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று
உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின்
நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான் மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை
தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார்
கருணாநிதி என்கிறார்.
1.4.2011 அன்று
2 மாதங்களுக்கு முன்
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில்,
1974 மற்றும்
1976 ஆம் ஆண்டுகளில்
போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை
என்றும் என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கச்சத்தீவு
விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர்
ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக
அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில்
சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை முதல்வர்
ஜெயலலிதா கொண்டுவந்தார்.
சட்டப்பேரவையில் தீர்மானத்தைக்
கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில்
வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974
மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை
ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை
சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்,
அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட
வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும்
தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.
தீர்மானம்:
இந்திய நாட்டுக்குச் சொந்தமான
ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான
உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு
முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல்
இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976
ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள்,
சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச
நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு
தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு
சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும்
தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை
இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில்
மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை
தீர்மானிக்கிறது.
டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல்
தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும்
உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை
இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட
கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி
வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித
அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம்
இந்தத் தீவில் தான் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின்
துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி
என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச்
மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து
கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம்.
இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக
ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த
கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று
வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972-ல் வெளியிடப்பட்ட
ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ்
வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும்
1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப்
புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ.
ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட
மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில்
கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர்,
ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு
விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண்
1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம்
கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு
என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.
இவையெல்லாம், கச்சத்தீவு மீது
இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக
விளங்குகின்றன.
இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட
போது கருணாநிதி, முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில்,
கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த
வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என
காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு
14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி,
அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக்
கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத்
தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.
ராமநாதபுரம், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும்
தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில்
மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம்
ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும்
இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு
நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான
கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ,
அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் முதல்வராக இருந்த போது,
கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை
புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம்
என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை
மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும்
வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை
என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று
மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்
என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன்.
இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற
பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி
பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான
ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க.
அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ,
அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை
வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும்
எடுக்கப்படவில்லை.
மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி,
மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த
போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை
தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின்
முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு
தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின்
துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள்
பலியாகி இருக்கிறார்கள்.
1960-ஆம் ஆண்டுக்கு முன்பு,
1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை
அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற
போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல்,
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க
மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச்
சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான
உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது,
அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித
நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின்
ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத்
தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச
நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால்,
கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக
இருந்திருக்கும்.
1974-ல் இந்த ஒப்பந்தம்
நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு
தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான்
பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல்
ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது
என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.
23.7.1974-ல் மாநிலங்களவையில்
திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “…
I would like to get a clarification in this regard from the
Hon. Minister. Just now I heard the views expressed by my
Hon’ble friend, Mr. S.S. Mariswamy, D.M.K.,that
on the agreement reached between the government of India and
the Sri Lanka government the government of Tamil Nadu was
not properly informed.
… There are two news items
which appeared in the Hindu. One was on June 27.
“When pressmen asked the Tamil
Nadu Chief Minister
Mr. Karunanidhi, for his
reaction to the agreement on Kachatheevu, he said he would
prefer to wait until after the details had been announced.
Mr. Karunanidhi said that Foreign Secretary,
Mr. Kewal Singh, had met him
last week during his visit to Madras and apprised him on the
situation. Mr. Kewal Singh had told him that a favourable
condition existed for agreement on Kachatheevu.”
On the 29th June, the Chief
Minister stated the following to the Press:-
“It was regrettable that before
signing the agreement, the Centre had not invited him or any
representative of the State Government for consultation. The
Prime Minister had not even chosen to ascertain the views of
the leaders of parliament on this vital question”,
என்று தெரிவித்து, இதில் எது சரி
என்று கேட்கிறார்.
இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள்
we know it for a fact that the State
was consulted என்று கூறி
உள்ளார்.
இது குறித்து 21.8.1974 அன்று
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு
வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற
விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?”
என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை
கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல்
சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர்
என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட
நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு
இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று
எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி
குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி
அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து
சொல்கிறார்.
“… The External Affairs
Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today
that very detailed consultations had been held with Chief
Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of
India on the issue of Kachatheevu. The consultations were
held at least twice”
அதற்கு விளக்கம் அளித்து, மு.
கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று
குறிப்பிடும் போது, “May I say,
because others might pick up –
I would like to say categorically,
that we had very detailed consultations with the Chief
Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at
least two times.”
உடனே ரபிராய் என்ற உறுப்பினர்
எழுந்து, “Had he agreed?”
என்று சொல்லி, தந்திரமாக
தப்பித்துக் கொள்கிறார்.
தந்திரமாக தப்பித்துக் கொண்டது
ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை
போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.
முதலில் “கன்சல்டேஷன்” இல்லை,
அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர்
“கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை
என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை
இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக
அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது
தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது,
அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு
கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை
நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற
தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம்,
“வருத்தம் அளிக்கிறது” என்று தான் கருணாநிதி
குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, “எதிர்க்கிறோம்” என்ற சொல்
எங்கேயும் இடம் பெறவில்லை.
நான் ஏற்கெனவே சுட்டிக்
காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக,
கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு
கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில்,
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும்
1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று
உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு
அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.
இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச
நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது,
மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட
அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு
கருத்தாக, “… uniform stand has to be taken both by
the Central and State Governments”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க
வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு பத்திவாரி
குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று
அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக்
கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர்
13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.
சட்டத் துறை தனது குறிப்பில்
தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித
வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு
proforma respondent
என்ற அளவில் தான்
சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின்
எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே
பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி
உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய
நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை
உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record–க்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு
14.8.2009-ல் முன்னாள் முதல்வர்
கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கான பத்திவாரி
அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட
ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின்
பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம்
செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய
அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது
என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்;
தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள்
முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை
இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து
உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட
வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு
அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை
எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை
தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று
முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.
1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு
முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை
தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில்
போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட
வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கச்சத்தீவு குறித்த வழக்கில்,
தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம்
அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள
இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர
வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா
கேட்டுக்கொண்டார்.
கச்சதீவை இந்தியா இலங்கைக்கு
கையளித்த பின்னர் இந்திய கடல் எல்லை சுருங்கிவிட்டது. அதாவது
கச்சதீவில் இருந்து பன்னிரண்டு கிமீ துாரம் வடக்கிலும்
கிழக்கிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது. இதன்
பொருள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் தங்கள் பாரம்பரிய
உரிமையை இழந்து விட்டார்கள். அந்த உரிமையை மீளப் பெற வேண்டும்
என்றால் கச்சதீவு உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும்.
வேறு வழியில்லை.
1974ம் ஆண்டு கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி கச்சதீவு
ஸ்ரீலங்காவிற்குத் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய
பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க
அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டது.
மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும் செல்லலாம் என்று
சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி பின்னர் நீக்கப்பட்டது. 1976
ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவுப் பகுதிக்கு
தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது,
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக்
கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர்
ஆட்சி நடந்து கொண்டிருந்தது.மடியில் பூனையை வைத்துக் கொண்டு
சகுனம் பார்த்தால் எப்படி? எதுவாயினும் சிறீலங்கா கடற்படை
தமிழக மீனவர்களைத் தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிங்களவன் ஜெயலலிதா உட்பட எல்லோரையும் ஏழனமாகப் பார்க்கிறான்.
பதிவு செய்த
நாள் :
நவம்பர்
07,2011,18:02
IST
சென்னை:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து
தாக்கப்படுவது தொடர்வதால் இலங்கை மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர்
ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்
கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த 2ம் தேதி கோடியக்கரை அருகே
நாகையை சேர்ந்த மீனவர்கள்
மீன்பிடித்து கொண்டிருந்த போது
மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில்
படுகாயமடைந்த மீனவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு வேதாரண்யத்தை சேர்ந்த
மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த
போது, மீனவர்களை இலங்கை கடற்படையினர்
சுற்றிவளைத்து கம்பு மற்றும்
கல்லாலும் தாக்கியுள்ளனர். மீன்களை
பறித்து கொண்டு சென்றனர்.
படுகாயமடைந்த மீனவர்கள்
மருத்துவமனையில்
அனுமதிக்கபட்டுள்ளனர். கடந்த 5ம் தேதி
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு
மீன்பிடித்து கொண்டிருந்த போது வந்த
இலங்கை கடற்படையினர், தமிழக
மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில்
வீசி விரட்டியடித்தனர். மீனவர்கள்
வலையை தேடிய போது அங்கு மீண்டும் வந்த
இலங்கை கடற்படையினர், இரும்பு
கம்பியால் தாக்கினர்.
இந்நிலையில் மீனவர்கள் தொடர்ந்து
தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய
கடிதம்:பாக் ஜலசந்தி பகுதியில்,
தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை,
தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும்போது,
இலங்கை கடற்படையினர் மற்றும்
கூலிப்படையினர், தினமும் அவர்கள் மீது
தாக்குதல் நடத்துவதால், மீனவர்களின்
பாதுகாப்பு குறித்த மிகுந்த
கவலையுடன், இக்கடிதத்தை எழுதுகிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக
மீனவர்கள் மீது, இலங்கை அதிகாரிகள்
தாக்குதல் நடத்துவது, சித்ரவதை
செய்வது போன்ற சம்பவங்கள்
அதிகரித்துள்ளது பற்றி, ஏற்கனவே
தங்கள் கவனத்திற்குக் கொண்டு
வந்திருந்தேன். சென்னை வந்த, இந்திய
வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன்
மத்தாயிடமும், நேரடியாக இதுபற்றி
விளக்கியிருந்தேன். நியூயார்க்கில்,
இலங்கை அதிபரை தாங்கள் சந்தித்தபோது,
இவ்விஷயம் பற்றி கவலை
தெரிவித்ததாகவும், இதுபோன்ற
சம்பவங்கள் பற்றி தீவிரமாக
விசாரிப்பதாக, இலங்கை அரசு
உறுதியளித்ததாகவும், எனக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
ஆனால், தமிழக அரசு மற்றும் மத்திய
அரசின் இதுபோன்ற கவலைகள் அனைத்தும்,
இலங்கை அரசைப் பொறுத்தவரை, செவிடன்
காதில் ஊதியது போல, எவ்விதப் பலனும்
அளிக்கவில்லை. கடந்த மே மாதத்தில்
இருந்து, இதுவரை, 22 தாக்குதல்
சம்பவங்கள், தமிழக மீனவர்கள் மீது
நடந்துள்ளன.
இதில், கடந்த மாதம் 10ம் தேதி,
தங்களுக்கு நான் கடிதம் எழுதிய பின்,
ஆறு பெரிய தாக்குதல் சம்பவங்கள்
நடந்துள்ளன.தமிழக மீனவர்கள், பாக்
ஜலசந்தி பகுதியில், மீன்பிடித்
தொழிலில் ஈடுபட விடாமல் தடுக்க
வேண்டும் என்பதற்காக, அவர்களை
அச்சமூட்டும் திட்டத்துடன், இலங்கை
கடற்படையினரும், கூலிப்படையினரும்
திட்டமிட்டு, ஒரே மாதிரியான தாக்குதலை
நடத்தி வருவதாகத் தெரிகிறது.
கடும் நடவடிக்கை தேவை:மத்திய அரசிடம்
தொடர்ந்து முறையிட்டும், வெளியுறவு
ரீதியான முயற்சிகளை மேற்கொண்டும்,
இதுபோன்ற தாக்குதல்கள் தொடருவதால்,
தமிழகம் முழுவதும், மீனவ
சமுதாயத்தினரிடம், மிகுந்த கவலையும்,
அசாதாரண சூழ்நிலையும் நிலவி
வருகிறது.எனவே, இலங்கை அரசுக்கு
எதிராக, கடுமையான நிலையை பிரதமர்
எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது,
இதுபோன்ற தாக்குதல் தொடரக்கூடாது என,
கடுமையான வார்த்தைகள் மற்றும்
நடவடிக்கைகள் மூலம், தங்களது
கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
இப்பிரச்னையை, தமிழகப் பிரச்னையாக
ஒதுக்கிவிடாமல், தேசிய பிரச்னையாகக்
கருத வேண்டுமென, ஏற்கனவே நான்
குறிப்பிட்டுள்ளதை, மீண்டும்
வலியுறுத்துகிறேன். இவ்வாறு, ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
Kachchativu and
fisheries in Palk Bay region
February 1,
2012, 7:30 pm
By A. Hettiarachchi
Tamil Nadu politicians have recommenced agitating the
Government of India to revisit the Kachchativu issue
with a view to either leasing the Kachchativu Island in
perpetuity from the Government of Sri Lanka or revising
the international maritime boundary line (IMBL) between
Sri Lanka and India so that Kachchativu will fall on the
Indian side of IMBL. This they do from time to time
whenever the Sri Lanka Navy (SLN) arrests a group of
Tamil Nadu fishers poaching in Sri Lankan waters and
bring them to the shores for legal action. Although
Tamil Nadu politicians try to link the issue of Indian
fishers fishing the Sri Lankan waters with, as they
claim, ceding of Kachchativu to Sri Lanka, most of the
time, the poaching Indian fishers are caught not in
waters close to Kachchativu, but in the territorial
waters of Sri Lanka far away from Kachchativu. The
closest incident is the arrest of 43 Indian fishers
together with six fishing vessels by SLN in the Sri
Lankan territorial sea off Pulmoddai on 11th January.
Meanwhile it was reported in the press that six Sri
Lankan fishermen who were caught by the Indian Coast
Guard (ICG) near Andaman Islands were kept in jail for
nearly two years before being released following a
lengthy court procedures. However, the number of Sri
Lankan fishing vessels caught in Indian waters is few
and far between compared to the number of Indian fishing
vessels poaching in Sri Lankan waters. Indian fishing
vessels come to Sri Lanka waters in their thousands and
on a daily basis. The Hindu dated 17 November 2011
reported that 17,102 Indian fishing boats were poaching
in the Sri Lankan waters between June and October (2011)
and further 1,482 boats were involved in cross-border
fishing between October 28 and November 4 even after
stepping up of surveillance in the Palk Bay area by the
Indian Coast Guard as per an interim directive issued by
the Madras High Court Bench that considered a public
interest litigation petition. Sri Lankan fishing vessels
that cross into Indian waters fish using long-line, a
non-resource destructive passive fishing gear. The
method used by the Indian fishers in fishing in Sri
Lankan waters is mechanized trawling, a highly
destructive fishing method, which is not allowed in Sri
Lanka, and many other countries including even India.
The value of fish and shrimp illegally harvested by
Indian fishermen in Sri Lankan waters annually would
work out easily to over Rs. 5 billion. Fishery
management plans being implemented by Sri Lankan
fisheries authorities in the waters off Mannar,
Kilinochchi, Jaffna, Mullativu and even Trincomalee
districts have become meaningless in the context of this
massive encroachment of fish resources by Indian fishers
using destructive fishing gear.
Tamil Nadu politicians advocate that India has the right
to allow Indian fishers to fish not only in the sea area
surrounding the Kachchativu Island, but also on the Sri
Lankan side of the Palk Bay as the 1974 Agreement on the
boundary in historic waters between the two countries
(Agreement dated 26/28 June 1974)provides for Indian
fishers (and also pilgrims) to visit the Kachchativu
Island without travel documents and vessels of both
India and Sri Lanka to enjoy in each other’s waters the
rights they have traditionally enjoyed in the Palk Bay,
interpreting that "rights traditionally enjoyed in the
Palk Bay" includes right to fishing. They also claim
that with the conclusion of the Agreement, India ceded
the Kachchativu Island to Sri Lanka. However, the
correct position is different. The 1974 Agreement does
not refer to any ceding of Kachchativu; it says that in
a manner which is fair and equitable to both sides,
taking into account the historical and other evidence
and related legal aspects, the two governments have
agreed that the boundary between Sri Lanka and India in
the waters from Palk Strait to Adams Bridge lies along a
series of points defined by latitude and longitude as
given in it. According to the agreed boundary,
Kachchativu, which is situated 14 miles south-west of
Delft, an island off the northern coast of Sri Lanka,
and 15 miles north-east of Pamban, off the southern
coast of India, is on the Sri Lankan side of the
historic waters in the Palk Bay. The Agreement
recognizes the sovereignty, jurisdiction and control of
each country over the waters, the islands and the
continental shelf falling on the respective side. It is
true that there are provisions in the Agreement for
Indian fishermen and pilgrims to visit Kachchativu
without travel documents, and vessels of both countries
to enjoy traditional rights in each other’s waters.
However, it is clear from the fact that the Agreement
neither explicitly nor implicitly refers to fishing,
such traditional rights refer only to navigation.
On the other hand, in the 1976 Agreement which settled
the maritime boundary in the Gulf of Mannar and Bay of
Bengal (Agreement dated 23 March 1976), among other
things, it is explicitly mentioned that with the
establishment of the exclusive economic zones by the two
countries, the fishing vessels and fishermen of one
country shall not engage in fishing in the historic
waters, the territorial sea and the exclusive economic
zone of the other country without its express
permission. India enacted the Indian Territorial Waters,
Continental Shelf, Exclusive Economic Zone and Other
Maritime Zones Act, No. 80 in 1976 and declared the
Indian territorial sea, exclusive economic zone,
historic waters and other maritime zones. Similarly, Sri
Lanka enacted the Maritime Zones Law, No. 22 in 1976 and
declared the respective Sri Lankan Maritime Zones.
Thereafter the rights enjoyed by fishers of the two
countries to engage in fishing in areas that fell under
the jurisdiction of the other country ceased. This
affected the Sri Lankan fishers more than the Indian
fishers since the Sri Lankan fishers lost access to
Wadge Bank, a rich fishing ground where Sri Lankan
fishers had been fishing for centuries. To compensate
for this loss, provisions were incorporated into the
1976 Agreement for India to issue licenses up to six Sri
Lankan fishing vessels to fish in the Wadge Bank for a
period of three years upon the payment of a prescribed
fee subject to the condition that the total fish-catch
in any one year not to exceed 2000 tons, and after
cessation of such fishing by Sri Lankan fishing vessels
in the Wadge Bank, for India to provide annually to Sri
Lanka 2000 tons of fish at a mutually agreed price for a
period of five years. India has also agreed to provide
technical assistance to Sri Lanka for development of
fisheries upon diversion of Sri Lankan fishing vessels
from the Wadge Bank.
From the ancient times till late 1960s fishing in the
Palk Bay and the associated area was confined to finfish
and chank. Fishing was done using traditional craft.
Subsequently, both Sri Lankan fishers and Indian fishers
recognized that there was high potential for much more
lucrative shrimp fisheries in the area and both groups
focused more on shrimp fishing. Shrimp was fished by
bottom trawling, and gradually the number of trawlers
operating in the area increased. Fishing effort exerted
on the Indian side was much more than that on the Sri
Lankan side and as a result the stocks on that side
started depleting. This made Indian fishers to cross the
border and fish on the Sri Lankan side in violation of
the 1974 and 1976 maritime boundary agreements between
the two countries and Sri Lankan fisheries laws. Such
violations steadily increased over the years. Meanwhile
the ethnic conflict erupted in Sri Lanka and the
government had to impose certain restrictions on fishing
by the Sri Lankan fishers in the North and East as
security measures. These included banning of fishing
beyond 500 meters or 750 metres from the shore depending
on the location, limiting of fishing hours from 0400 h
to 1630 h, and banning of the use of outboard motors
exceeding 10 horsepower. During this period the Indian
fishers had none or only very little competition from
the Sri Lankan fishers and therefore they started
poaching up to very close to the shores of Sri Lanka.
(Information regarding the Agreements of 1974 and 1976
between Sri Lanka – India on the maritime boundary
between the two countries was obtained from Jayasinghe,
W.T. (2003). Kachchativu: And the Maritime Boundary of
Sri Lanka. Stamford Lake (Pvt) Ltd, Pannipitiya: pp
132-156.) hetti-a@sltnet.lk